Tag: tamilnews

பாடப் புத்தகத்திலிருந்து மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாறுகள் – மீண்டும் இணைக்கப்படவேண்டும்!

கல்வி சீர்திருத்தம் முக்கியமாகக் கருதப்படுகின்றபோதிலும் சமூகக்கல்வி பாடப் புத்தகத்திலிருந்து மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாறுகள் மீண்டும் இணைக்கப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். களுவாஞ்சிக்குடியில் உள்ள ...

Read moreDetails

வேலுப்பிள்ளை – பார்வதி அம்மாள் நினைவு மணி மண்டபத்திற்கு அனுமதி வழங்காத நகரசபை!

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோரின் நினைவாக வேலுப்பிள்ளை - பார்வதி அம்மாள் நினைவு மணி மண்டபம் அமைக்க நகரசபையில் விண்ணப்பம் கையளித்து 45 நாட்கள் கடந்தும் நகரசபையால் ...

Read moreDetails

பல்கலை அனுமதி பெறாமல் – யாழ். மருத்துவ பீடத்தில் கற்ற மாணவி!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது, மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்ப்பில் தெரியவருவதாவது,கடந்த நவம்பர் ...

Read moreDetails

மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராட சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம் குளத்திற்கு நேற்று மாலை ...

Read moreDetails

வடக்கிற்கும் – தெற்கிற்கும் ஒரு சட்டம் என்றால் – தையிட்டி விவகாரத்தில் ஜனாதிபதி அதனை நடைமுறைப்படுத்தாதது ஏன்?

-பா.சதீஸ்- வடக்கிற்கும் - தெற்கிற்கும் சட்டம் ஒன்றுதான் என கூறியிருந்த ஜனாதிபதி விகாரை விடயத்தில் அதனை நடைமுறைப்படுத்த மறந்ததற்கு காரணம் என்ன என அரசியல் கைதிகள் விடுதலைக்கான ...

Read moreDetails

குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டு – மனைவியை தீ குளிக்கத் தூண்டிய கணவன் கைது!

தீ குளித்து குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டுமாறு வற்புறுத்தி மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைக்கத் தூண்டிய கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளான ...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு – ஆலய செயற்பாடுகளிலிருந்து தடை!

-கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தை- -அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பங்கில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தை ...

Read moreDetails

பாசையூரில் இடம்பெற்ற – எம்.ஜி.ஆரின் ஜனன தின நிகழ்வு

-செ.கபிலன்- யாழ்ப்பாணம், பாசையூர் எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 109 ஆவது ஜனன தின நிகழ்வு எம்.ஜி.ஆர். சுpலையடியில் ...

Read moreDetails

வடக்கு – கிழக்கு பாதுகாப்பாக உணரப்படுகிறதெனில் – பயங்கரவாத தடைச் சட்டம் எதற்காக?

-யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கேள்வி- -இ.கலைஅமுதன்- பாதுகாப்பாக வடக்கு - கிழக்கு மாகாணம் உணரப்படுகிறது என்று சொன்னால் எதற்கு பயங்கரவாத தடைச் சட்டம். போதைப்பொருளை ...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மாற்றுச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டு வரப்பட உள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் தொடர்பான ஆபத்துக்கள் தொடர்பில் தெளிவு படுத்தும் ...

Read moreDetails
Page 74 of 286 1 73 74 75 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.