Tag: tamilnews

தமிழரசுக்குள் மூக்கை நுழைக்க வேண்டாமாம்

-சி.வி.கே. கடும் எச்சரிக்கை- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி தலையிட வேண்டிய அவசியம் இல்லையென அந்த கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. ...

Read moreDetails

நவீன பிரபாகரன்களிடமிருந்து – திருமலை புத்தர் சிலையை பாதுகாக்க போராடும் நிலை!

நவீன பிரபாகரன்களான கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் அதற்கு மறைமுக ஆதரவு வழங்கும் அரச தரப்பு என்பவற்றிடம் இருந்து திருகோணமலை கடற்கரையில் வைக்கப்பட்ட புத்தர்சிலையை பாதுகாக்க நாம் ...

Read moreDetails

செம்மணி அகழ்வு நிதி திரும்பியது – மீண்டும் நிதி கிடைத்ததும் அகழ்வு

-பி.டிலக்‌ஷன்- மழை காரணமாக செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதில் தாமதமானதால் கடந்தவருடம் ஒதுக்கிய நிதி திரும்பச் சென்றுள்ளது. மீண்டும் முன்னர் அனுமதி ...

Read moreDetails

செம்மணிப் புதைகுழி அகழ்வு எப்போது?

-நேற்று யாழ். நீதிபதி தலைமையில் ஆராய்வு--நீரை அகற்றிய பின் திகதி முடிவுசெய்யப்படும்- -பி.டிலக்‌ஷன்- செம்மணி மனிதப் புதைகுழியில் வெள்ளநீர் நிரம்பியுள்ளதால் அகழ்வுப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க முடியாத ...

Read moreDetails

பாடப் புத்தகத்திலிருந்து மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாறுகள் – மீண்டும் இணைக்கப்படவேண்டும்!

கல்வி சீர்திருத்தம் முக்கியமாகக் கருதப்படுகின்றபோதிலும் சமூகக்கல்வி பாடப் புத்தகத்திலிருந்து மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாறுகள் மீண்டும் இணைக்கப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். களுவாஞ்சிக்குடியில் உள்ள ...

Read moreDetails

வேலுப்பிள்ளை – பார்வதி அம்மாள் நினைவு மணி மண்டபத்திற்கு அனுமதி வழங்காத நகரசபை!

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோரின் நினைவாக வேலுப்பிள்ளை - பார்வதி அம்மாள் நினைவு மணி மண்டபம் அமைக்க நகரசபையில் விண்ணப்பம் கையளித்து 45 நாட்கள் கடந்தும் நகரசபையால் ...

Read moreDetails

பல்கலை அனுமதி பெறாமல் – யாழ். மருத்துவ பீடத்தில் கற்ற மாணவி!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது, மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்ப்பில் தெரியவருவதாவது,கடந்த நவம்பர் ...

Read moreDetails

மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராட சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம் குளத்திற்கு நேற்று மாலை ...

Read moreDetails

வடக்கிற்கும் – தெற்கிற்கும் ஒரு சட்டம் என்றால் – தையிட்டி விவகாரத்தில் ஜனாதிபதி அதனை நடைமுறைப்படுத்தாதது ஏன்?

-பா.சதீஸ்- வடக்கிற்கும் - தெற்கிற்கும் சட்டம் ஒன்றுதான் என கூறியிருந்த ஜனாதிபதி விகாரை விடயத்தில் அதனை நடைமுறைப்படுத்த மறந்ததற்கு காரணம் என்ன என அரசியல் கைதிகள் விடுதலைக்கான ...

Read moreDetails

குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டு – மனைவியை தீ குளிக்கத் தூண்டிய கணவன் கைது!

தீ குளித்து குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டுமாறு வற்புறுத்தி மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைக்கத் தூண்டிய கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளான ...

Read moreDetails
Page 75 of 287 1 74 75 76 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.