Tag: Yarlthinakkural

மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் மீண்டும் ஆரம்பம்!

நீண்ட காலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. கடவத்தை முதல் மீரிகம வரையிலான நீண்ட கால ...

Read moreDetails

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் – இலங்கை குறித்த கலந்துரையாடல்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்ற நிலையில், இந்தக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம் ஒக்டோபர் மாதம் 8 ஆம் ...

Read moreDetails

தனியாக வசித்த நபர் மர்மமாக உயிரிழப்பு!

குருணாகலில் கொபேய்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெல்லகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொபேய்கனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாகவும், ...

Read moreDetails

வானிலை குறித்து எச்சரிக்கை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது ...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தலை தேசிய மக்கள் சக்தி வெற்றிகொள்ளும் – ரில்வின் சில்வா தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெற்றிக் கொண்டது போன்று மாகாண சபைத் தேர்தலையும் தேசிய மக்கள் சக்தி வெற்றிகொள்ளும் என ரில்வின் ...

Read moreDetails

சட்டவிரோதமான கடவுச்சீட்டுக்களுடன் இருவர் கைது

மாத்தளை, கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களின் கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.83 கடவுச்சீட்டுக்களை வைத்திருந்த ...

Read moreDetails

பொதுஜன நூலகம் திறந்துவைப்பு

தேசிய மக்கள் சக்தியின் யாழ். அலுவலகத்தில் பொதுஜன நூலகம் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் ...

Read moreDetails

அதிக எடையில் பிறந்த குழந்தை

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 5.2 கிலோகிராம் எடையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வழக்கமாக ஆண் குழந்தை எனில் அதிகபட்சம் ...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் மழைக்கான சாத்தியம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.ஊவா, ...

Read moreDetails

இன்றுடன் நிறைவடையுமா அகழ்வுப் பணிகள்!

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை அகழ்வதற்காக நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட 45 நாட்கள் இன்றுடன் நிறைவடைகின்றது.சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் மேலும் என்புக் கூடுகள் காணப்படக் கூடும் ...

Read moreDetails
Page 513 of 518 1 512 513 514 518
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.