Tag: Yarlthinakkural

ஆசிரியர் இடமாற்றம் : இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கவலை!

வடமாகாண கல்வித் திணைக்களத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட சேவையின் தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றப்பட்டியலில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் குறித்து இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கடுமையான கவலை வெளியிட்டுள்ளது. ...

Read moreDetails

இளம் பெண்ணின் சடலம் மீட்பு!

பூநகரி - சங்குப்பிட்டி பாலம் அருகே இனங்காணப்படாத இளம் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.குறித்த பெண்ணின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் ஒரு ...

Read moreDetails

வறுமைக்குள் தள்ளப்படும் மக்கள்!

2030 ஆம் ஆண்டுக்குள் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்களின் தாக்கங்கள் காரணமாக உலகளவில் 37.6 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள் என ஐக்கிய நாடுகளின் அனர்த்த ...

Read moreDetails

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி!

குருநாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாகல்கமுவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று ஞயிற்றுக்கிழமை இரவு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஆயுதத்தால் தாக்கப்பட்ட குறித்த நபர், காயமடைந்து ...

Read moreDetails

கரூர் செல்கிறார் விஜய்!

https://youtu.be/weEmsy8h-qg கடந்த 17 ஆம் திகதி கரூரில் நடந்த பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ...

Read moreDetails

ரயில் சேவைகள் தாமதம்!

பேருவளை, மாகல்கந்த பகுதியில் ரயில் தண்டவாளத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததால் கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது. மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ...

Read moreDetails

உணவகம் தீப்பற்றி எரிந்து நாசம்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள பூட்டியிருந்த உணவகம் ஒன்று திடீரென தீப்பற்றியதையடுத்து உணவகத்தில் நித்திரையில் இருந்த 7 பணியாளர்களை தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன் தீயணைப்பு படையினர் ...

Read moreDetails

சீனப் பெருஞ்சுவரைப் பார்வையிட்ட பிரதமர்

சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அந்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் கலைத்துவ பெருமைமிக்க யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளங்களான தடைசெய்யப்பட்ட ...

Read moreDetails

மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை – சமந்த வித்தியாரத்ன

பெருந்தோட்டத் தொழிலாளர்களால் நாட்டுக்கு வருடாந்தம் சுமார் 2 பில்லியன் டொலருக்கும் அதிக அந்நிய செலாவணி வருமானம் கிடைக்கப் பெறுகிறது. அதனைக் கொண்டு நாட்டில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு ...

Read moreDetails

இரத்தபோக்கை முடிவுக்கு கொண்டுவருவோம் : நடைபவணி

விபத்துகளால் ஒவ்வொரு நாளும் 6 பேர் உயிரிழப்பதுடன், ஏராளமானோர் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அங்கவீனர்களாகுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். அனர்த்தங்களால் ...

Read moreDetails
Page 548 of 644 1 547 548 549 644
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.