Tag: Yarlthinakkural

தேசிய மாணவ சிப்பாய் படையணிகளுக்கிடையேயான பொலிஸ்மா அதிபர் வெற்றிக் கிண்ணம்

நாடளாவிய ரீதியிலுள்ள 500 பாடசாலைகளில் பொலிஸ் மாணவ சிப்பாய் படையணிக்கான பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளிலிருந்து தேசிய மாணவ சிப்பாய் படையணி முகாம்கள், ...

Read moreDetails

அஞ்சல் தினத்தில் கருப்புப்பட்டி அணிந்து போராட்டம்!

உலக அஞ்சல் தினத்தில் தபால் மா அதிபர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புப்பட்டி அணிந்து நுவரெலியா பிரதான தபால் நிலைய உத்தியோகத்தர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ...

Read moreDetails

மாவீரர் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்தத் திட்டம்!

புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு முன்பாக உள்ள தேவிபுர மாவீரர் துயிலும் இல்லத்தினை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்துவதற்கு எதிராக இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்குடியிருப்பு ...

Read moreDetails

இருட்டில் பாலம் : மக்கள் அச்சத்தில்!

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை - 4 மீனவர் சங்க வீதியில் அமைந்துள்ள சிறிய பாலம் மின்விளக்கொளி இன்றி இருளில் காணப்படுகிறது. மின் விளக்குகள் ...

Read moreDetails

பேருந்தில் பயணிக்க முடியாத நிலை : மாணவர்கள் விசனம்

யாழ். மாங்குளம் பகுதியில் இருந்து மேலதிக கல்விக்காக கிளிநொச்சிக்கு செல்வதற்கு பணம் கொடுத்து மாதாந்திர பயணச்சீட்டை பெற்றுக் கொண்டாலும் பாடசாலை மாணவர்களுக்கு பேருந்தில் பயணிக்க முடியாத நிலை ...

Read moreDetails

அரியாலையில் அடாவடி : எட்டுப் பேர் கைது!

யாழ். அரியாலை பகுதியில் கழிவுகளைக் கொட்ட வந்தவர்களை மறித்து அடாவடியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை யாழ்ப்பாண காவல்துறையினரால் இன்று ...

Read moreDetails

தக்காளி அதிகம் சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் உருவாகுமா?

தக்காளி அதிகம் சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் உருவாகும் என்ற கருத்து பலரிடையே இருந்தாலும், மருத்துவ ரீதியாக இது கட்டுக்கதையே ஆகும். தக்காளி உலகளவில் அதிக மக்களால் உண்ணப்படும்போது, ...

Read moreDetails

விரைவில் புதிய பிரதமர்!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய பிரதமரை நியமிப்பார் என நேற்று புதன்கிழமை அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் பல தசாப்தங்களில் ...

Read moreDetails

வாள்வெட்டில் ஈடுபடுமாறு அச்சுறுத்தல்!

தமது பிள்ளைகளை வாள்வெட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுமாறு நபரொருவரால் வற்புறுத்தப்படுவதாக அரசடி மக்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தில் இன்று முறைப்பாடு ...

Read moreDetails

யாழில் உடைக்கப்பட்ட ‘அணையா விளக்கு’

யாழ்ப்பாணத்தில் அணையா விளக்குத் தூபி விஷமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. ' யாழ்ப்பாணம் வரவேற்கிறது ' வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணிப் படுகொலைக்கு நீதி ...

Read moreDetails
Page 557 of 644 1 556 557 558 644
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.