Tag: Yarlthinakkural

இரவல் கழுதை – முல்லா கதை

முல்லா தன்னோட வியாபாரத்துக்காக ஒரு கழுதைய வளர்த்துக்கிட்டு வந்தாரு, அந்தக் கழுதைய தன்னோட சொந்த பிள்ளை மாதிரி வளர்த்துக்கிட்டு வந்தாரு, தினமும் அத குளிப்பாட்டி, அதுக்கு சாப்பாடு ...

Read moreDetails

மாணவர்களை ஏற்றிச் செல்லாத அரச பேருந்துகள்!

தொலைதூரத்திலிருந்து கல்விக்காக கிளிநொச்சி வரும் மாணவர்களுக்கு சீசன் டிக்கெட் வழங்கப்பட்ட போதிலும், அரச பேருந்துகள் மாணவர்களை ஏற்றிச் செல்வதில்லை என மாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மாலை 5.30 ...

Read moreDetails

நீச்சல் பயிற்சியின்போது சிறுவன் உயிரிழப்பு!

நுகேகொடை, தலபத்பிட்டிய பகுதியில் உள்ள உணவகமொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் நேற்று மாலை நடந்ததாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர். நுகேகொடை, ...

Read moreDetails

மஹிந்தவை தூக்கிலிட வேண்டும் – விமல் அதிரடிக் கருத்து!

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் போன்சேகா கூறுவது போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தூக்கிலிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ...

Read moreDetails

நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்

இன்றைய நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.காலை 9.30 க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 5.30 வரை நடைபெறவுள்ளது. ...

Read moreDetails

மின் கட்டணத் திருத்த இறுதித் தீர்மானம்!

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் பொது மக்களிடம் கருத்து கோரல் இடம்பெற்று வருவதாகவும், கட்டணத் திருத்தம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை ...

Read moreDetails

47 தமிழக மீனவர்கள் கைது!

தலைமன்னார், நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த 47 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் ஐந்து இந்தியப் படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.ராமேஸ்வரம் மீன்பிடித் ...

Read moreDetails

பெருந்தோட்ட மக்களுக்கு புதிய வீடுகள்

இயற்கை அனர்த்தங்களால் வசிப்பிடங்களை இழந்த பெருந்தோட்ட மக்களுக்கு புதிய வீடுகளை வழங்குவதற்காக பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இயற்கை ...

Read moreDetails

தேயிலைத் தொழிற்சாலையில் பரவிய தீ!

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நல்லதண்ணி லக்ஷபான தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ...

Read moreDetails

மாணவர்களிடையே மன உளைச்சல் அதிகரிப்பு!

பாடசாலை மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். வகுப்பறையில் உள்ள 6 மாணவர்களில் ஒருவர் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில் இலங்கையில் நாளாந்தம் இளைஞர்களிடையே ...

Read moreDetails
Page 559 of 644 1 558 559 560 644
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.