Tag: Yarlthinakkural

இலங்கையின் வறுமை விகிதம் அதிகரிப்பு!

இலங்கையில் வறுமை விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டில் வறுமை விகிதம் 24.9 சதவீதமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி ...

Read moreDetails

நல்லூர் பிரதேச சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்!

அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, அரியாலை கிழக்குப் பகுதியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ...

Read moreDetails

வரலாற்றில் உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை!

வரலாற்றில் முதல் முறையாக இன்று புதன்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,000 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி மேலும் வட்டி விகிதக் குறைப்புகளை ...

Read moreDetails

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்

மாவட்ட ரீதியாக சிறுவர் பாதுகாப்பிற்கான தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து கொழும்பு மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றது. கொழும்பு மாவட்டச் செயலாளர் கினிகே பிரசன்ன ...

Read moreDetails

முதியவரைக் காணவில்லை!

கடந்த 6 நாட்களாக காணாமல்போயுள்ள முதியவர் ஒருவரைக் கண்டுபிடிக்க ராகமை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். ராகமை பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய முதியவர் ஒருவர் ஒக்டோபர் ...

Read moreDetails

லஞ்சீட் பாவனைக்குத் தடை!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்குத் தடை விதிக்கவும், மாற்றீடாக வாழை இலையை பயன்படுத்தவும் தீர்மானம் ...

Read moreDetails

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா – சுமந்திரன் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனை சந்தித்துக் கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது இருதரப்புக்கும் இடையே முக்கியமான விடயங்கள் ...

Read moreDetails

மின் கட்டணம் மீண்டும் அதிகரிப்பு!

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 2025 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட மின் கட்டணத் திருத்தம் குறித்து பொது கூட்டத்தை நடத்தவுள்ளது. இந்தக் கூட்டம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த ...

Read moreDetails

இராணுவத்தினருக்கு பிரதேச சபை விடுத்த முக்கிய அறிவிப்பு!

போரினால் பாதிக்கப்பட்ட பலரின் வாழ்வாதாரத்திற்கு பெரும் அடியாக, முல்லைத்தீவில் இராணுவத்தால் நடத்தப்பட்டு வரும் சிகையலங்கார நிலையத்தை மூடுமாறு பிரதேச சபையால் இராணுவத்திற்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர்வாசிகளின் முறைப்பாட்டைத் ...

Read moreDetails

ஃபிஸ்டுலா ஊசிக்கு தட்டுபாடு இல்லை

அரச வைத்தியசாலைகளில் சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஃபிஸ்டுலா ஊசிக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை. அனைத்து வைத்தியசாலைகளிலும் நோயாளர்களுக்கு ...

Read moreDetails
Page 561 of 642 1 560 561 562 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.