Tag: Yarlthinakkural

இராணுவத்தினருக்கு பிரதேச சபை விடுத்த முக்கிய அறிவிப்பு!

போரினால் பாதிக்கப்பட்ட பலரின் வாழ்வாதாரத்திற்கு பெரும் அடியாக, முல்லைத்தீவில் இராணுவத்தால் நடத்தப்பட்டு வரும் சிகையலங்கார நிலையத்தை மூடுமாறு பிரதேச சபையால் இராணுவத்திற்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர்வாசிகளின் முறைப்பாட்டைத் ...

Read moreDetails

ஃபிஸ்டுலா ஊசிக்கு தட்டுபாடு இல்லை

அரச வைத்தியசாலைகளில் சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஃபிஸ்டுலா ஊசிக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை. அனைத்து வைத்தியசாலைகளிலும் நோயாளர்களுக்கு ...

Read moreDetails

பொதுமக்களுக்கு எச்சரிக்கை : பொலிஸார் வலியுறுத்து!

இணையவழி நிதி மோசடிகளுக்கு எதிராக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். டெலிகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகக் குழுக்கள் மூலம் இம்மோசடிகள் நடைபெறுவதாகவும், தினமும் முறைப்பாடுகள் ...

Read moreDetails

பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் விசேட வர்த்தமானி

கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் கண்டறியப்பட்ட ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கால்நடை உற்பத்தி ...

Read moreDetails

வடக்கின் பிரதிபலன் தெற்கில் கிடைக்கிறது : சத்தியலிங்கம்

நாடு, செல்வந்த நாடு - அழகான வாழ்க்கை என்ற இலக்கை அடைய வேண்டுமாயின் அரசாங்கம் போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும் என இலங்கைத் ...

Read moreDetails

இரவில் பாம்பாக மாறும் மனைவி

இந்தியாவின் உத்தர பிரதேச மநிலத்தில் தன்னுடைய மனைவி இரவில் பாம்பாக மாறி தன்னை கொல்ல வருவதாக கணவர் அளித்துள்ள விநோத புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தின் ...

Read moreDetails

வைத்தியசாலை அலட்சியத்தால் பலியான தாய்!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற அசமந்த போக்கினால் தனது மருமகளை இழந்ததாக இரத்தினம் ஜெகதீசன் குற்றஞ்சாட்டியுள்ளார். மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்தும் நோக்கில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் அவர் ...

Read moreDetails

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்த தகவல்

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் அரச துறை பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் வேதன மட்டம் குறைவாகவும் உள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கியின் இலங்கைக்கான ...

Read moreDetails

இமாச்சல் மண்சரிவில் அதிக உயிரிழப்புகள்

இந்தியாவின் இமாச்சல் பிரதேசம் பிலஸ்பூர் மாவட்டம் மொரோடன் பகுதியில் ஏற்பட்ட பெரும் மண்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஹரியானாவின் ...

Read moreDetails

இன்றைய வானிலை

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் ...

Read moreDetails
Page 564 of 644 1 563 564 565 644
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.