Tag: Yarlthinakkural

பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த தகவல்!

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70 சதவீதம் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது ...

Read moreDetails

மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற, வெறும் படிப்பு மட்டும் போதாது. அவர்களின் மூளை வளர்ச்சிக்கு உதவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளும் அவசியம்.உணவு உடலுக்கு ...

Read moreDetails

நடிகை ராஷ்மிகா மந்தானா நடிக்கும் ‘தி கேர்ள் பிரண்ட் ‘

புஷ்பா 2' படத்தின் மூலம் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கிலான ரசிகர்களின் கனவுகளை ஆக்கிரமித்து கனவுக் கன்னியாக திகழும் நடிகை ராஷ்மிகா மந்தானா கதையின் நாயகியாக நடித்திருக்கும் ...

Read moreDetails

டிரம்ப் இன் அறிவிப்பு : உலக நாடுகள் அதிர்ச்சி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து நடுத்தர மற்றும் கனரக லாரிகளுக்கும் வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 25 ...

Read moreDetails

எவரெஸ்ட் பனிப்புயலில் ஒருவர் பலி!

உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட் மலை சரிவுகளில் பனிப்புயல் நிலவி வருகிறது. இந்த மலைச்சரிவுகளில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் முகாம்களை அமைத்து தங்கியிருந்த ...

Read moreDetails

மனிதப் புதைகுழி அகழ்வுக்கு 18 மில்லியன் கோரல்

இலங்கையில் இரண்டாவது பெரிய மனித புதைகுழியை இன்னும் இரண்டு மாதங்களுக்கு அகழ்வாய்வு செய்வதற்கு கோரப்பட்ட நிதி இரண்டு கோடி ரூபாயை அண்மித்த தொகை என்பது தெரியவந்துள்ளது. எட்டு ...

Read moreDetails

சமுர்த்தியை அபிவிருத்தி அமைப்பாக மாற்றுங்கள்!

உதவித் தொகை வழங்கும் அமைப்பாக அன்றி நாட்டின் அபிவிருத்திக்கு உதவும் ஒரு அமைப்பாக சமுர்த்தி அதிகார சபையை உருவாக்க வேண்டும் என்று சமுர்த்தியுடன் தொடர்புடைய தொழிற் சங்கங்கள் ...

Read moreDetails

சிங்கள ஆட்சியாளர்களை இனியும் நம்ப மாட்டோம் – சிவாஜிலிங்கம்

தொடர்ந்தும் எங்களுடைய மக்கள் போராடுவார்கள் நாங்கள் இந்த சிங்கள பௌத்த ஆட்சியாளர்களை நம்ப மாட்டோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். யாழ்ப்பாணம் - வலிகாமம், ...

Read moreDetails

போராட்டக் கால கலை குறித்து கவலை வெளியிட்ட ஐங்கரநேசன்

போராட்ட காலத்தில் மக்களை எழுச்சிகொள்ள வைத்த கலை, இலக்கியங்கள் இப்போது ஊமையாக இருப்பது வருத்தமளிக்கிறது என்று தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். பொ. ஐங்கரநேசன் ...

Read moreDetails
Page 566 of 644 1 565 566 567 644
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.