Tag: Yarlthinakkural

உலர் பழங்களை காலையில் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா!

உலர் பழங்களில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க போதுமான ஊட்டச்சத்தை எடுக்க வேண்டும். அதனால்த்தான் காலையில் முடிந்தவரை உலர் ...

Read moreDetails

இன்றைய நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 298.76 ரூபாவாகவும், கொள்வனவு விலை 306.26 ...

Read moreDetails

யாழில் துப்பாக்கி ரவைகள் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றின் மலசல கூடக் குழியில் இருந்து பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நவாலி வடக்கில் நீண்ட காலமாக பராமரிப்பின்றி காணப்பட்ட காணி ஒன்றினை அதன் ...

Read moreDetails

தவறான முடிவெடுத்த ஆசிரியர்!

கிளிநொச்சி, திருவையாறு பகுதியில் ஆசிரியர் ஒருவர் ஆசிரியர் விடுதியில் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சடலம் ...

Read moreDetails

மாணிக்கக் கல்லை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது!

புதையல் தோண்டியதன் மூலம் கிடைத்ததாக சந்தேகிக்கப்படும் மாணிக்கக் கல் ஒன்றை விற்பனை செய்ய முயன்ற மூன்று சந்தேக நபர்கள் கற்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த ...

Read moreDetails

மனிதப் புதைகுழி அகழ்வுக்கு போதுமான நிதி!

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குப் போதுமான நிதி தமது அமைச்சிடம் இருக்கின்றது என நீதி மற்றும் தேசிய ...

Read moreDetails

சாதனை படைத்த காந்தாரா சாப்டர் 1!

ரிஷப் ஷெட்டி மற்றும் லேட்டஸ்ட் சென்சேஷனல் ருக்மிணி வசந்த் ஆகியோரது நடிப்பில் வெளியான திரைப்படம் தான் காந்தாரா சாப்டர் 1. 2022 ஆம் ஆண்டு மிகக் குறைவான ...

Read moreDetails

சமூகம் மீதான பெண்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ‘முட்டாள் எழுதிய கதை’

பாலாவின் 'பரதேசி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவரும்இ கார்த்தி- பா. ரஞ்சித் கூட்டணியில் உருவான 'மெட்ராஸ்' படத்தின் மூலம் பிரபலமானவருமான நடிகை ரித்விகா கதையின் நாயகிகளுள் ...

Read moreDetails

உச்சம் தொட்ட பங்குச் சந்தை!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று மீண்டும் வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று காலை ...

Read moreDetails

பைக்குள் இருந்த குழந்தை!

ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார பெண் உத்தியோகத்தரின் வீட்டு வாசலில் கிடந்த பைக்குள் இருந்து குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மஹவ பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் இப்பலோகம மஹவ ...

Read moreDetails
Page 575 of 644 1 574 575 576 644
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.