Tag: Yarlthinakkural

இன்றைய தங்க விலை நிலைவரம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அந்தவகையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது நேற்று சற்று ...

Read moreDetails

உறங்கிய சாரதி : ஒருவர் பலி

மொனராகலை - தணமல்வில - வெல்லவாய வீதியில் 288 ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தணமல்வில பொலிஸார் ...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் உலக சுற்றுலா தினக் கொண்டாட்ட நிறைவு மாநாடு

உலக சுற்றுலா தின கொண்டாட்டங்களுடன் இணைந்ததாக தேசிய மட்டம் முதல் பாடசாலை மட்டம் வரை பாடசாலை போட்டிகள், ஆராய்ச்சி மன்றங்கள் மற்றும் கைத்தொழில் கண்காட்சிகள் உட்பட செப்டம்பர் ...

Read moreDetails

4 கிலோ தங்கத்துடன் இருவர் கைது!

சட்டவிரோத தங்கத் தொகையுடன் இரண்டு சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர்களும், ...

Read moreDetails

பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படும் பெண்கள்!

உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தில் அடைந்த முன்னேற்றங்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றன. பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படுகின்றனர். அவர்களின் உரிமைகளும், குரல்களும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் கட்டுப்படுத்தப்படுகின்றன என மனித ...

Read moreDetails

மருந்து பற்றாக்குறை இரண்டு மாதங்களுக்குள் தீர்க்கப்படும் – நளிந்த ஜயதிஸ்ஸ

கடந்த வருடம் மருந்துகளுக்கன கேள்விப் பத்திரங்கள் (டெண்டர்) முறையாக கோரப்படாத காரணத்தால் தற்போது சில மருந்துகளுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ...

Read moreDetails

பிலிப்பைன்ஸில் 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் போகோ, செபு உள்ளிட்ட நகரங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை ...

Read moreDetails

குரங்குகளிடையே பரவும் ‘சிபிலிஸ்’ பக்டீரியா!

பொலன்னறுவை மற்றும் கிரித்தலே பகுதிகளில் உள்ள குரங்குகளுக்கிடையே சிபிலிஸ் போன்ற பக்டீரியா தொற்று பரவுவது கண்டறியப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் விலங்கு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். ...

Read moreDetails

பிரித்தானிய அரசு வெளியிட்டுள்ள தகவல்

பிரித்தானியாவில் நிரந்தரமாக வசிக்கும் உரிமை பெறுவதற்கு புலம்பெயர்ந்தவர்களுக்கான தகுதி காலத்தை பத்து ஆண்டுகளாக உயர்த்தி பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. தற்போது இருக்கும் நடைமுறைகளின்படி அகதிகளாக வந்து தஞ்சம் ...

Read moreDetails

சட்டவிரோதச் சொத்துக்கள் பறிமுதல் : ரங்க திஸாநாயக்க

சட்டவிரோதச் சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய சட்டத்தின் கீழ் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளால் சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட சொகுசு விடுதி மற்றும் வீடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று ...

Read moreDetails
Page 576 of 644 1 575 576 577 644
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.