Tag: Yarlthinakkural

அலி காமெனி படுகொலை – தேசங்களின் இறைமை மீதான பேரிடி : ரிஷாத் கடும் கண்டனம்!

ஈரான் மீதான ஆக்கிரமிப்புத் தாக்குதல்கள் மற்றும் அந்நாட்டின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டமைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது வன்மையான கண்டனங்களை வெளியிட்டுள்ளது. ...

Read moreDetails

ஒரே நாளில் கொழும்பு பங்குச்சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி !

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்தது. இதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 1,290.68 புள்ளிகள் ...

Read moreDetails

போரால் சேதமடைந்தது ஈரானின் வரலாற்றுச் சின்னம்!

யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டஇ தெஹ்ரானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோலஸ்தான் அரண்மனை தாக்குதல்களால் சேதமடைந்துள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ...

Read moreDetails

இளம் யுவதியின் சடலம் மீது பாலியல் துஷ்பிரயோகம்!

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் உயிரிழந்த யுவதி ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சைகளையடுத்து அது குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்க ...

Read moreDetails

ஈரானில் போருக்கு மத்தியில் ஏற்பட்ட நிலநடுக்கம்!

ஈரானின் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ...

Read moreDetails

மத்திய கிழக்கு போர்ச் சூழல் குறித்து – ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ...

Read moreDetails

மத்திய கிழக்கின் போர்ச் சூழலால் – 57 விமான சேவைகள் இன்று இரத்து!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த 57 விமான சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமையும் இரத்து ...

Read moreDetails

மத்திய கிழக்கின் போர்ச் சூழல் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்பையும், வழிகாட்டலையும் மிக விரைவில் வழங்க வேண்டும் ...

Read moreDetails

பொருளாதார மத்திய நிலையங்களை – தனியாரிடம் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை

-மரக்கறி விவசாயிகள் கடும் எதிர்ப்பு- உற்பத்திச் செலவை குறைப்பதன் ஊடாக விவசாயிகளை மேம்படுத்துவதாக கூறிய அரசாங்கம், பொருளாதார மத்திய நிலையங்களை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளமை ...

Read moreDetails

பிற நாடுகளின் ஆட்சியை கைப்பற்றும் – ட்ரம்பின் வலிந்த நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது

பிற நாடுகளின் ஆட்சி அதிகாரத்தை வலிந்து மாற்றுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சிப்பதாக கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இவ்வாறான நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது ...

Read moreDetails
Page 72 of 642 1 71 72 73 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.