Tag: Yarlthinakkural

சர்வதேச அளவில் 2025 இல் மட்டும் – 129 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர்!

-இஸ்ரேலால் கொல்லப்பட்ட அதிகளவான போர் செய்தியாளர்கள்-700க்கும் அதிக செய்தியாளர்களின் குடும்பங்களும் கொலை-சிறைகளில் மட்டும் 330 ஊடகவியலாளர்கள் தடுத்து வைப்பு உலகம் முழுவதும் கடந்த ஆண்டில் செய்திக் சேகரிப்புப் ...

Read moreDetails

15 ஆவது ‘ஜனசக்தி லைஃப்’ : இந்துக்களின் பெருஞ்சமர் – மாபெரும் கிரிக்கெட் போட்டி

இலங்கை பாடசாலை கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ள கொழும்பு இந்து கல்லூரி மற்றும் யாழ்ப்பாண இந்து கல்லூரி அணிகளுக்கு இடையிலான 15 ஆவது ஜனசக்தி லைஃப் ...

Read moreDetails

உலகக் கிண்ணத்திலிருந்து – இலங்கை அணியை வெளியேற்றியது நியூசி.

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் 61 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்த இலங்கை, நடப்பு ரி-20 உலகக் கிண்ணத்திலிருந்து ...

Read moreDetails

மின்சார சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்புக்கு எதிர்ப்பு

இலங்கை மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த அடையாள பணிப்புறக்கணிப்பை வன்மையாகக் கண்டிப்பதாக, சுயவிருப்பின் பேரில் ஓய்வுபெறும் திட்டத்தை தெரிவு செய்த ஊழியர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. வலுசக்தி ...

Read moreDetails

அனர்த்த நிவாரண அதிகாரிகள் இன்று தொழிற்சங்க நடவடிக்கை!

அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச சேவை அதிகாரிகளின் பல தொழிற்சங்கங்கள் இன்று முதல் அப் பணிகளிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளன. அதற்கமைய, அகில ...

Read moreDetails

அரசாங்கத் தவறால் ஏற்பட்ட – நட்டத்தை பொதுமக்கள் மீது சுமத்துவது சட்டவிரோதமானது

தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நட்டத்தின் சுமையை மின்சார நுகர்வோர் மீது சுமத்துவது சட்டவிரோதமான செயலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். விசேட உரையொன்றின் ...

Read moreDetails

முறையாக வரி செலுத்துவோரை ஊக்குவிக்க – விசேட சலுகை அட்டை முறை!

நாட்டில் முறையாக வரி செலுத்துவோரை ஊக்குவித்து கௌரவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அவர்களுக்கு விசேட சலுகை அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை ...

Read moreDetails

நிலக்கரி இறக்குமதி நஷ்ட தொகை – 1808 மில்லியனை மக்கள் தலையில் சுமத்த திட்டம்

இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைவான நிலக்கரியால் 2200 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தண்டப்பணமாக 392 மில்லியன் மாத்திரமே அறவிடப்பட்டுள்ளது. எஞ்சிய நஷ்டத்தையே மின் கட்டணத்தின் ஊடாக ...

Read moreDetails

சட்டத்தரணி, மனைவி சுட்டுக்கொலை : கைதானவர்கள் குறித்து பொலிஸ் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் மொனராகலை - நக்கல பகுதியில் ...

Read moreDetails

நெடுங்கேணி வைத்தியசாலையின் குறைபாடுகளை தீர்த்து வைப்பதில் கவனம் செலுத்தப்படும்

-நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்- -வி.சரவணன்- வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நேற்று விஜயம் செய்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ...

Read moreDetails
Page 79 of 642 1 78 79 80 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.