Tag: Yarlthinakkural

மடு தேசிய பூங்கா தொடர்ந்தும் சரணாலயமாக பேணப்பட வேண்டும்

-நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் பிரேரணை- மடு தேசிய பூங்காவை தொடர்ந்தும் சரணாலயமாகப் பேணுவதற்கு அமைச்சரவையின் அனுமதி பெற்றுக் கொள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ...

Read moreDetails

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு பல்கலைக்கழகங்கள் மாகாண திணைக்களங்களுடன் கைகோர்க்க வேண்டும்!

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்துக்கு பல்கலைக்கழகங்கள் மாகாணத் திணைக்களங்களுக்கு தோள்கொடுத்து உதவ வேண்டும். இவ்வாறான கூட்டு முயற்சிகளின் ஊடாகவே ...

Read moreDetails

இலங்கைக்கு கடத்த முயன்ற முந்திரிப் பருப்பு பறிமுதல்!

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்த மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த உயர்ரக முந்திரிப் பருப்புகளை பொலிஸார் நேற்ற பறிமுதல் செய்துள்ளனர். கடத்துவதற்காகத் தயாராக இருந்த சுமார் ...

Read moreDetails

இலங்கை – தென்கொரியா – பொருளாதார உறவுகளை வலுப்படுத்த இணக்கம்

தென்கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, அந்நாட்டின் வெளிவிவகார பிரதி அமைச்சர் யுயி-ஹே சிசிலியா சுங் ஆகியோருக்கிடையிலான ...

Read moreDetails

நாமலின் ஆளுமைக்கு முன்னால் – கேள்வி கேட்க முதுகெலும்பற்ற தமிழ் மாணவர் அமைப்புகள்!

பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஒன்றியங்களின் அழைப்பை ஏற்று அங்கு உரையாற்றச் சென்ற நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தமிழ் மாணவர் அமைப்புகள் முன்னெடுத்த எதிர்ப்பு ...

Read moreDetails

பயங்கரவாத தடைச்சட்டம் தேவையில்லையென சாவகச்சேரி நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

-க.சபேஷன்- ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், அடிப்படை மனித உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் தற்பொழுதும் வலுவிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கோர முகத்தை நேரடியாக அனுபவித்த மக்கள் என்ற அடிப்படையில்;, ...

Read moreDetails

இந்திய கடற்படை பயிற்சிக் கப்பல் இன்று நாட்டுக்கு வருகை

இந்திய கடற்படையின் பாய்மர பயிற்சிக் கப்பலான ஐ.என்.எஸ். தரங்கினி இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளது. இன்று முதல் மார்ச் 2 வரை திருகோணமலை துறைமுகத்தில் கடற்படைசார் நடவடிக்கைகளில் ...

Read moreDetails

காணிப் பிரச்சினை காரணமாக – சகோதரனை பொல்லால் தாக்கி கொலை செய்த மூத்த சகோதரன்!

காணிப் பிரச்சினையால் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது, மூத்த சகோதரன் தனது இளைய சகோதரனை பொல்லால் தாக்கி கொலை செய்தார். இச்சம்பவம் எல்பிட்டிய படுவன்ஹேன பொல்கஸ்வத்த பகுதியில் நேற்று ...

Read moreDetails

மீன்பிடி, டைவிங் நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களுக்கு புதிய காப்புறுதித் திட்டம்!

மீன்பிடி மற்றும் டைவிங் நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களுக்கான புதிய காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக வேளாண் மற்றும் விவசாய காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. அச்சபை வெளியிட்ட அறிக்கையில்: இந்த ...

Read moreDetails

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டம் வேண்டாம் : வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தீர்மானம்!

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமும் வேண்டாம் புதிதாகக் கொண்டு வரப்படுகின்ற அரசைப் பாதுகாக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டமும் வேண்டாம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலி. ...

Read moreDetails
Page 80 of 642 1 79 80 81 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.