Yarl Thinakkural

Yarl Thinakkural

இராணுவ அதிகாரியை கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் – ஆயுதங்களுடன் கைதான சந்தேகநபர்

இராணுவ அதிகாரியை கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் – ஆயுதங்களுடன் கைதான சந்தேகநபர்

ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2018.09.09 அன்று நாரங்கஸ்பிட்டிய, கிரிந்திவெல பகுதியில்...

அவசரகால சட்டம் மேலும் நீடிப்பு

அவசரகால சட்டம் மேலும் நீடிப்பு

அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேறியது . அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதற்கு ஆதரவாக135வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன இதன்படி அவசரகால சட்ட...

செம்மணியில் இன்று 08 சிறுவர்களின் என்பு கூடுகள் உட்பட 09 என்பு கூடுகள் மீட்பு

செம்மணியில் இன்று 08 சிறுவர்களின் என்பு கூடுகள் உட்பட 09 என்பு கூடுகள் மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் 08 சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் உட்பட 09 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் , ஒரு...

இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி

இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (09) சற்று வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அதன் விற்பனை விலை 342 ரூபாயாக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய...

ஹோர்மூஸ் நீரிணையில் அமெரிக்க ஹெலிக்கொப்டர் விபத்து

ஹோர்மூஸ் நீரிணையில் அமெரிக்க ஹெலிக்கொப்டர் விபத்து

ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் பாதுகாப்புப் படையின் ஹெலிக்கொப்டரொன்று வெடித்துச் சிதறியுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவமானது, நேற்று (09) இடம்பெற்றுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ்...

தலவத்துகொட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு

தலவத்துகொட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு

தலவத்துகொட சந்தியில் உள்ள ஒரு உணவகத்தில் இன்று (09) காலை ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தில் காயமடைந்த நான்கு பேர்...

சரண குணவர்தனவிற்கு எதிரான 4 ஊழல் வழக்குகளின் தீர்ப்பு இன்று! முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள...

ஒரே நாளில் அதிக மனித எலும்புக்கூடுகள் அடையாளம் !

ஒரே நாளில் அதிக மனித எலும்புக்கூடுகள் அடையாளம் !

மனித புதைகுழியில் இன்றைய அகழ்வு பணிகளின் போது சிறுவர்களுடைய என்பு கூடுகள் உள்ளிட்ட 06 மனித என்பு கூட்டு தொகுதிகள் குவியலாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித...

மூடப்பட்டுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்கு கையளியுங்கள் – ரவிகரன் எம்.பி.

மூடப்பட்டுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்கு கையளியுங்கள் – ரவிகரன் எம்.பி.

கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு மூடப்பட்டுக் காணப்படுகின்ற முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அருகிலுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா...

வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம்!

வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம்!

டெண்டர் பிரச்சினைகள் காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் இன்று (08) காலை 10.00 மணி முதல்...

Page 23 of 671 1 22 23 24 671
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.