தம்புத்தேகமவில் வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு

தம்புத்தேகம, யாய 5 பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....

Read moreDetails

பின்தொடரும் மர்ம நபர் – சலேவின் மனைவி முறைப்பாடு!

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் மனைவி மனோரி சலே, குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரச்...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் முன்னுரிமை அடிப்படையில் தீர்வு – அரசாங்கம் உறுதி!

காணாமல் போனோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அரசாங்கத்தின் சொந்தப் பிரச்சினைகளாகக் கருதப்பட்டு அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற...

Read moreDetails

சலேயின் கணனிக்குள் மறைந்துள்ள மர்மம் என்ன…! உண்மையை அம்பலப்படுத்திய ஆளும் தரப்பு

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரி சுரேஷ் சலேயின் கணினியைத் திறப்பதற்கு கடவுச்சொற்கள் கோரப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த கணினியை...

Read moreDetails

பணிச்சுமையினால் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் தாதியர்கள்!

நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 23,000 தாதியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதால், தாதியர்கள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஒன்றிணைந்த தாதியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.  தாதியர்...

Read moreDetails

யாழில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அலுவலகம்

யாழ்ப்பாணத்தில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகம் திறக்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (19) இடம்பெற்ற...

Read moreDetails

காணாமல் போனவர்களுக்காக சிறந்த இழப்பீட்டு முறைமை

காணாமல் போனவர்களுக்காக சிறந்ததொரு இழப்பீட்டு முறையைத் தயாரிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில்...

Read moreDetails

தமிழக பாஜக தலைமையிடம் முறையிட்ட சிறீதரன் எம்.பி!

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களை...

Read moreDetails

இந்த ஆண்டுக்குள் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும்: நீதியமைச்சர் உறுதி

நீண்டகாலமாக விவாதத்திற்குரியதாக இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த ஆண்டுக்குள் முழுமையாக நீக்கப்பட்டு, புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார...

Read moreDetails

பதுளை – நானுஓயா இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

பதுளையிலிருந்து அம்பேவெல வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் இன்று (20) முதல் நானுஓயா வரை நீடிக்கப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற...

Read moreDetails
Page 2 of 618 1 2 3 618
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.