மத்தள விமான நிலையத்தில் வனவிலங்கு திணைக்கள அலுவலகம்

அம்பாந்தோட்டையில் உள்ள மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் வனவிலங்குத் திணைக்களத்திற்கான ஒரு தனியான அலுவலகத்தை அமைக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. விமான நிலைய வளாகத்திற்குள் காட்டு...

Read moreDetails

இரத்மலானை விமான நிலையத்தில் விமான தள வசதி வளாகம் !

கொழும்பில் உள்ள இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் புதிய விமான தள வசதி வளாகத்தை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தக் கட்டுமானப் பணிக்கான மொத்தச் செலவு...

Read moreDetails

விவசாயிகளுக்கு உரத்திற்கான நிதி மானியம்!

2025/26 பெரு போகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு உரத்திற்கான நிதி மானியங்களை வழங்க அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான உரத்திற்கான நிதி மானியத்தை வழங்குவதற்காக...

Read moreDetails

மின் தடை அபாயம்!

மின்சார பொறியாளர்கள் சங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4.15 மணி முதல் அனைத்து பணி விதிமுறைகளையும் நிறுத்தி வைப்பதாக தீர்மானம் செய்ததைத் தொடர்ந்து, நாட்டில் மின் தடையை...

Read moreDetails

ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை

ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையொன்றை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பயிற்சிப்பட்டறையானது கொழும்பு – 5, இலக்கம் 96 பேர்னாட்சொய்சா மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை பத்திரிகை...

Read moreDetails

காற்றாலை ஆய்வுக்காகச் சென்ற குழுவை விரட்டிய மக்கள்!

இரண்டு மாதங்களுக்கும் மேலாக உள்ளூர் மக்கள் தொடர்ச்சியாக போராடுகின்ற போதிலும், அவர்களையும் மீறி காற்றாலைகளை நிறுவுவதற்காக நிலத்தை ஆய்வு செய்ய மன்னாருக்கு சென்ற ஒரு குழுவினரை அந்தக்...

Read moreDetails

22 நாளாகத் தொடரும் சத்தியாக்கிரகப் போராட்டம்!

திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்றைய தினம் முத்துநகர் விவசாயிகள் 22 ஆவது நாளாக தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி...

Read moreDetails

வெளிநாடு செல்வோருக்கு எச்சரிக்கை!

வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு அவர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களிடம் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் பொதிகளை வழங்குமாறு கூறினால், அதனை பெற்றுக் கொள்வதனை...

Read moreDetails

பாடசாலை சென்ற மாணவன் வைத்தியசாலையில்!

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயதுச் சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ஹொரணையில் உள்ள பிரபல பாடசாலையில் ஏழாம் வகுப்பில்...

Read moreDetails
Page 528 of 622 1 527 528 529 622
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.