அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்த கிராம உத்தியோகத்தர்கள்!

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து கொடுப்பனவுகள் கிடைக்காவிட்டால், இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் நாடளாவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read moreDetails

சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் சிக்கல்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

துவிச்சக்கரவண்டியை மோதிய கார் : வயோதிபர் மரணம்!

மட்டக்களப்பு - ஓட்டமாவடி - நாவலடி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை ஓட்டமாவடி - நாவலடி...

Read moreDetails

நவம்பரில் பண அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்கள்

இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பேருந்துகளில் பயணிகள் வங்கி வரவு அட்டை, செலவு அட்டை மூலம் தங்கள் கட்டணங்களைச் செலுத்தமுடியும். இந்த நடைமுறையானது எதிர்வரும் நவம்பர் 30ஆம்...

Read moreDetails

கிளிநொச்சியில் கண்களை கவர்ந்த பாரம்பரிய நடனங்கள்!

சுற்றுலாத் தினத்தின் நிலைபேறான மாற்றம் எனும் தொனிப்பொருளில் உலக சுற்றுலாத் தினம் கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் நேற்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. வடமாகாண சுற்றுலாப்பணியகமும், கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து...

Read moreDetails

ஒக்டோபரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

2025 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதத்தின் முதல் ஆறு நாட்களில் 34,046 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது....

Read moreDetails

ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதில் பெரும் மோசடி!

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று...

Read moreDetails

போலியான விடயங்களை சமூகமயப்படுத்த வேண்டாம் : பிரதமர்

சுற்றுலாத்துறையை மேம்படுத்த தன்பாலித்தவர்களை ஊக்குவிக்க அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. சுற்றுலாத்துறை அதிகார சபையின் தலைவர் நாட்டின் சட்டத்தை மீறும் வகையில் அறிக்கை வெளியிட்டிருந்தால் அவருக்கு எதிராக...

Read moreDetails

தீ வைக்கப்பட்ட வாகனங்கள்!

வெலிமடை - பதுளை வீதியில் எட்டம்பிட்டிய பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு...

Read moreDetails

பொலிஸாரிடமிருந்து தப்பியோடிய இளைஞனுக்கு நடந்த கதி!

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் இருந்து தப்பியோடிய இளைஞன் ஒருவன் ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். நாவற்குழி பகுதியைச் சேர்ந்த இளைஞன்...

Read moreDetails
Page 529 of 622 1 528 529 530 622
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.