வியட்நாமில் சுற்றுலாப் படகு விபத்து!

வியட்நாம் நாட்டில் பூ குவாக் தீவு அருகே 32 இந்தியர்களுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தெற்கு வியட்நாமில் உள்ள பூ குவாக் தீவு அருகே...

Read moreDetails

தன்னைக் கொல்ல முயற்சித்தால் ஈரானை அழித்துவிடுவேன்! ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானின் உயர்மட்ட தலைவர்கள் தன்னை படுகொலை செய்ய முயற்சித்தால் அல்லது அத்தகைய செயலில் ஈடுபட்டால், அமெரிக்க இராணுவம் ஈரான் இஸ்லாமிய குடியரசின் அனைத்துப் பகுதிகளையும் "முற்றிலும் அழித்து...

Read moreDetails

கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்!

இத்தாலியில் இலங்கை பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ரோம் நகரில் பிடேன் பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 38 வயதுடைய இலங்கை பெண்ணே உயிரிழந்துள்ளார்....

Read moreDetails

விண்வெளியில் சீனாவின் வரலாற்றுச் சாதனை

சீனா தனது அதிநவீன ‘லோங் -மார்ச்-10 பி’ ரொக்கெட்டின் பூஸ்டர் பகுதியை (முதல் கட்டப் பகுதி) விண்ணில் ஏவிய பிறகு , கடலில் மிதக்கும் தளத்தில் வெற்றிகரமாகத்...

Read moreDetails

அமெரிக்க தாக்குதலில் ஈரான் இராணுவத்தின் 8 பேர் பலி

அமெரிக்க நடத்திய தாக்குதலில் ஈரானிய இராணுவத்தினர் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனை ஈரானிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளதாக பி.பி.சி செய்தி வௌியிட்டுள்ளது. ஈரான் மீது இன்று இரவு தாக்குதல்...

Read moreDetails

கொழும்பில் அறிமுகமானது ஜனாதிபதிஷி ஜின்பிங்கின் புதிய நூல்!

இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், "ஷி ஜின்பிங்: சீனாவின் ஆட்சிமுறை (தொகுதி V)" (Xi Jinping: The...

Read moreDetails

ஈரானுக்கு ஒரு வாரம் விடுமுறை!

அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர நாளான இன்று ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கொமெய்னியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் ஆரம்பித்துள்ள நிலையில், அவரது இறுதிச் சடங்கிற்காக ஈரானுக்கு...

Read moreDetails

கொங்கோவில் எபோலா வைரஸ் – 473 பேர் உயிரிழப்பு!

மத்திய கிழக்கு ஆபிரிக்க நாடான கொங்கோவில் எபோலா வைரஸ் தொற்று 1,502 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 473 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கொங்கோ...

Read moreDetails

லலித், குகன் வழக்கு – ஆகஸ்ட் 07 வரை ஒத்திவைப்பு

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் கொழும்பில் உள்ள பிரதான நீதிமன்றம் ஒன்றில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சே முன்னிலையாகி நிகழ்நிலையில்...

Read moreDetails

பாக்கிஸ்தான் முகாம் மீது தாக்குதல் – 30 வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாவட்டத்தில் அமைந்துள்ள கடலோரக் காவல் படை முகாம் மீது நடத்தப்பட்ட கொடூர தற்கொலைப்படை தாக்குதலில், பாகிஸ்தானின் துணை இராணுவப் படையினர் 30 பேர்...

Read moreDetails
Page 4 of 46 1 3 4 5 46
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.