துணைவேந்தர் பதவியிலிருந்து விடைபெற்றார் சிறிசற்குணராஜா

-பா.பிரதீபன்- யாழ்.பல்கலைக்கழகத்தின் கணிதவியல் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா, தனது துணைவேந்தர் பதவியில் இருந்து நேற்று விடைபெற்றுச் சென்றார். 2020 ஒகஸ்ட் 28 ஆம் திகதி முதல் துணைவேந்தராகப்...

Read moreDetails

ரூ.984.73 மில்லியன் செலவில் – குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு பணிகள் அரம்பம்!

யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறக்குதுறையை புனரமைப்பதற்கான ஒப்பந்தத்தை மெஸ் ஸர்ஸ் ஆர்.ஆர் கட்டுமான நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது. குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைப்பதற்கு கடந்த 21.10.2025ம் திகதி அமைச்சரவை...

Read moreDetails

ஐ.நா வதிவிட பிரதிநிதி மார்க் – செம்மணி மனித புதைகுழி விவகாரம் குறித்து ஆய்வு

-இ.கலைஅமுதன்- யாழ்.செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவனுடன் இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஷ் கலந்துரையாடல்...

Read moreDetails

யாழில் சுற்றுலா சென்றவர்களை – மதுபோதையில் தாக்கிய பொலிஸார்!

மணல்காட்டிற்கு சுற்றுலா சென்ற குழுவினருக்கும், சிவில் உடையில் நின்ற பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற வாக்குவாதத்தில் இரு பொதுமகன்கள் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பான காணொளி...

Read moreDetails

சம்பியன்ஸ் கிண்ண கால்பந்தாட்டம் – அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென். மேரிஸ்!

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் எட்டு கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் கிண்ண கால்பந்தாட்டத்தில் யாழ்ப்பாணம் நாவாந்துறை சென். மேரிஸ் கழகம், கொம்பனித் தெரு ஜாவா லேன் கழகம்...

Read moreDetails

அரச காணிகள் தனியாருக்கு வழங்குவது தொடர்பான கூட்டங்களில் – வட்டார உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும்

-பருத்தித்துறை பிரதேசசபை கூட்டத்தில் தீர்மானம்- -த.அம்பிகாவதி- வடமராட்சி பிரதேசத்தில் அரச காணிகள் தனியாருக்கு வழங்குவது தொடர்பான கூட்டங்களில் குறித்த வட்டாரத்தின் உள்ளுராட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ள அனுமதி...

Read moreDetails

கௌரவமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு தமிழர்களின் நான் – நீ மனப்பான்மையே தடையாகவுள்ளது

-நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவிப்பு- -த.அம்பிகாவதி- தமிழர்களிடையே நிலவும் நான்- நீ என்ற மனப்பான்மை கௌரவமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்குப் பெரும் தடையாக உள்ளது. ஆரம்பத்திலிருந்தே...

Read moreDetails

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரியாக – வைத்தியர் அச்சுதன்

-த.சுபேசன்- சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் சுகாதார வைத்திய அதிகாரியாக வைத்தியர் பசுபதி அச்சுதன் நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். வைத்தியர் அச்சுதன் இதற்கு முன்னர்...

Read moreDetails

வடக்கில் சேவையிலீடுபடும் தனியார் பேருந்துகள் – டீசல் பெற்றுக் கொள்வதற்கு விசேட ஏற்பாடு!

-வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைத் தலைவர்- -க.கனகராசா- வடக்கு மாகாணத்தில் சேவையிலீடுபடும் தனியார் பேருந்துகளுக்குத் தேவையான டீசலை எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் 'கியூ.ஆர்' முறைமை...

Read moreDetails

வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தினால் – எரிபொருள் விநியோகத்துக்கு பிரத்தியேக ஏற்பாடு

-க.கனகராசா- யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்து இயங்கிவரும் சுற்றுலாத்துறை சேவை வழங்கும் பங்குதாரர்களின் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, அவர்களுக்கு...

Read moreDetails
Page 15 of 217 1 14 15 16 217
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.