பருத்தித்துறையில் கேரள கஞ்சா : சந்தேகநபர் கைது!

பருத்தித்துறையில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை - புலோலி மேற்கு பகுதியில் சந்தேகத்திற்கிடமான வீடொன்றை நேற்று சனிக்கிழமை மாலை பொலிஸார் சோதனைக்குட்படுத்தியபோது இந்த...

Read moreDetails

யாழில் சிறுவனை காணவில்லை : பொதுமக்களின் உதவியை நாடும் பெற்றோர்!

யாழ். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் 17 வயதுடைய மகன் ச.சயோசியன் என்பவரை காணவில்லை என அவரது தந்தை முறைப்பாடு பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் - மல்லாகம், நரியிட்டான்...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் தமிழ், முஸ்லிம் நட்புறவை கட்டியெழுப்ப கலந்துரையாடல்

வடக்கு - கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையில் நட்புறவை கட்டியெழுப்பும் கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. யாழ். தந்தை செல்வா கலையரங்கத்தில் வடக்கு - கிழக்கு...

Read moreDetails

பாதணிக்குள் கைத்தொலைபேசிகளை வைத்து சிறைக் கைதிக்கு கொடுக்க முயன்ற இருவர் கைது

கேகாலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு மிகவும் சூட்சுமமான முறையில் புகையிலை மற்றும் கையடக்கத் தோலைபேசிகளை கொடுக்க முயன்ற பெண் உட்பட இருவர் மாவனெல்லை பொலிஸாரால்...

Read moreDetails

நுண்பாக நிதி நிறுவனங்களின் அத்துமீறல், அடாத்து வட்டியாளர்களுக்கு எதிராக அவசர நடவடிக்கை

-வலி. கிழக்கு பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றம்-நுண்பாக நிதி நிறுவனங்களின் அத்துமீறிய செயற்பாடுகளையும் அடாத்தான வட்டிக்கு நிதி வழங்குபவர்களையும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும் என வலிகாமம்...

Read moreDetails

சமிக்ஞை விளக்குப் பகுதியில் பயணிகளை இறக்க வேண்டாம் : மயூரன்

-த.சுபேசன்- தென்மராட்சி - கொடிகாமம் நகரில் ஏ9 வீதியில் உள்ள சமிக்ஞை விளக்குப் பகுதியில் வைத்து பேருந்துகள் பயணிகளை இறக்குவதனால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயநிலை காணப்படுவதாக சாவகச்சேரிப்...

Read moreDetails

உடுத்துறை குடியிருப்பு வீதி விரைவில் காப்பெற் வீதியாக மாற்றம்!

-த.அம்பிகாவதி- நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில் , மக்கள் போக்குவரத்துச் செய்வதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாயிருந்த உடுத்துறை பிரதான குடியிருப்பு வீதி விரைவில் காப்பெற் வீதியாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது....

Read moreDetails

சமுர்த்தி பணிப்பாளராக ஸ்ரீீவர்ணன் நியமனம்

-கஜிந்தன்- யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக பொன்னம்பலம் ஸ்ரீீவர்ணன் நேற்றுமுன்தினம் தனது யாழ். மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். தனது நியமனக் கடிதத்தினை பொன்னம்பலம்...

Read moreDetails

உணவகத்தில் மதுபான விற்பனை!

-த.சுபேசன்- கொடிகாமம் பகுதியில் அனுமதி இன்றி இயங்கி வருகின்ற மதுபானசாலையை சீல் வைத்து மூடுமாறு சாவகச்சேரி பிரதேசசபையின் மாதாந்த கூட்டத்தில் உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொடிகாமப் பகுதியில் உணவகம்...

Read moreDetails

நுளம்பு பரவக்கூடிய சூழலை வைத்திருந்த உரிமையாளர்களுக்கு தண்டம் விதிப்பு

-க.கனகராசா- டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழலை வைத்திருந்த உரிமையாளர்களுக்கு 106,000 தண்டப்பணம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகரசபையின் ; (J/393, J/383) மற்றும் பருத்தித்துறை...

Read moreDetails
Page 160 of 218 1 159 160 161 218
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.