வர்த்தக நிலையம் உடைத்து பொருட்கள் திருட்டு

-சி.ஜெகதீஸ்வரன்- நெல்லியடி திருமால்சோதி வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை...

Read moreDetails

யாழ். போதனாவில் மீண்டும் குருதித் தட்டுப்பாடு!

-செ.ரவிசாந்-யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவில் தற்போது மீண்டும் எல்லா வகைக் குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், நோயாளர்களுக்குத் தேவையான குருதியை விநியோகிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும்...

Read moreDetails

வருடாந்த பரிசளிப்பு விழா

-ஞானத்தமிழ்- வேலணை மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு சேர். வைத்திலிங்கம் துரைச்சுவாமி மண்டபத்தில் அதிபர் வீ.இ.ஹஸ்ரன் றோய் தலைமையில்...

Read moreDetails

கதிர்காமம் நோக்கிய தரிசன யாத்திரை

-செ.ரவிசாந்- ஜப்பசி மாத கார்த்திகை விரதத்தை முன்னிட்டு இலங்கையில் நிரந்தர சமாதானம் நிலைபெற வேண்டி இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் வரலாற்றுச்...

Read moreDetails

41 மில். ரூபாய் பெறுமதியான – கஞ்சாவுடன் நெடுந்தீவு கடலில் இருவர் கைது

-கஜிந்தன்-யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடல்ப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது 185 கிலோகிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி...

Read moreDetails

பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி

-ஞானத்தமிழ்- வல்வை கணபதி பாலர் பாடசாலையின் விளையாட்டுப் போட்டி இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் கணபதி படிப்பக...

Read moreDetails

யாழ்.பல்கலையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற்கூரைப் பகுதியில் ரி-56 ரக துப்பாக்கி ஒன்று இனங்காணப்பட்டுள்ள நிலையில், மேலும் ஆயுதங்கள் இருக்கலாமென நம்பப்படும் நிலையில் முழுமையாக சோதனை செய்ய நடவடிக்கை...

Read moreDetails

மாணவர்களுக்கு கண்பரிசோதனை

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கண் பரிசோதனைகளை நடத்தி தேவையான மாணவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகளை வழங்கி இலங்கையில் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமான செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக...

Read moreDetails

யாழ். குருமுதல்வர் பிராந்தியத்தின் நூற்றாண்டு!

இலங்கை திருஅவை, கொழும்பு மறைமாவட்ட யாழ். குருமுதல்வர் பிராந்தியத்தின் நூற்றாண்டு விழா வழிபாடு மற்றும் பொதுநிகழ்வு என்பன சுண்டிக்குளி புனித திருமுழுக்குநர் யோவான் ஆலயத்திலும், சுண்டிக்குளி மகளிர்...

Read moreDetails

போலி உடையில் நிதி சேகரிப்பு!

கத்தோலிக்க குருவின் உடையில் சென்று நிதி சேகரிப்பில் ஈடுபட்ட நபர் ஒருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,மன்னார் மாவட்டத்தில் கடந்த 27ஆம் திகதி...

Read moreDetails
Page 162 of 218 1 161 162 163 218
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.