யாழ். பல்கலையின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு தினங்கள் வேந்தர் தலைமையில்...

Read moreDetails

மாகாண விளையாட்டு நிகழ்வுகளின் தரமுயர வேண்டும்

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- தேசிய மட்டத்தில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகளுக்கு தயாராகும் வகையில் மாகாண விளையாட்டு நிகழ்வுகளின் தரத்தை உயர்த்த வேண்டும். அத்துடன், விளையாட்டு...

Read moreDetails

வடக்கு, கிழக்கில் 13,069 புதிய வீடுகள்!

-நிதியுதவியும் 2 மில்லியனாக அதிகரிப்பு- வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்னமும் வீடுகள் இன்றி தவிக்கும் 13,069 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

ஜ.நா வெளிப்படுத்திய பாலியல் வன்முறைகள் : அநுர அரசின் பதில் என்ன?

நாட்டில் இடம்பெற்ற மோதல்கள்சார் பாலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள் பற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு...

Read moreDetails

யாழில் மண்வெட்டியால் தாக்கியதில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம், கோப்பாய், அல்லியாவத்தை பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை மண்வெட்டியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இக் கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்டத்தில் நீர் விநியோகத் திட்டத்தை விரிவுபடுத்த நிதி ஒதுக்கீடு!

-நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க- -மு.தமிழ்ச்செல்வன்- கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் தேவைகளின் அடிப்படையில் குழாய்நீர் விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்த நிதி...

Read moreDetails

உற்பத்தித் திறன்களின் பயன்கள் – சேவைநாடிகளான பொதுமக்களிடம் சேர்வதிலேயே வெற்றி தங்கியுள்ளது

-யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் பிரதீபன்- -த.அம்பிகாவதி- உற்பத்தித் திறன்களின் பயன்கள் சேவைநாடிகளான பொதுமக்களைப் போய் சேர்வதிலேயே அதன் வெற்றி தங்கியுள்ளது என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்...

Read moreDetails

திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி!

-அன்ரனி திலக்- பயணிகளுடன் சென்று கொண்டிருந்த வேளையில் முச்சக்கர வண்டியின் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அது திடீரென தீப்பற்றி எரிந்தது. ஆயினும் பயணித்துக் கொண்டிருந்த பயணிகளும்...

Read moreDetails

பொன்னாலை – பருத்தித்துறை வீதியின் ஒருபகுதி புனரமைப்புப் பணி ஆரம்பம்

பொன்னாலை - பருத்தித்துறை AB21 வீதி புனரமைப்பு பணிகள் பல கட்டங்களாக பிரித்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன . இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாண மாநகரத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் இவ்வீதியின் 0.650...

Read moreDetails

அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு

-த.அம்பிகாவதி- மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழவினர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளித்துள்ளனர். காணிகள் விடுவிப்பது தொடர்பிலான மகஜர் ஒன்றை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம்...

Read moreDetails
Page 42 of 218 1 41 42 43 218
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.