யாழில் சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு : பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கை வெளியிட்ட திடுக்கிடும் விடயங்கள்!

யாழில் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வட்டுக்கோட்டை - சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவன் பொலிஸாரின் துப்பாக்கிச்...

Read moreDetails

வடமாகாண பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை அட்டவணை வெளியீடு

-ஞானத்தமிழ்- வடக்கு மாகாண பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை மார்ச் 23 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. தவணைப் பரீட்சை அட்டவணை வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரினால்...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் கோரிக்கை : கலந்துரையாடலில் சாதகமான தீர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் முன்வைத்த நிர்வாக முறைகேடுகள் மற்றும் ஊழியர் நலன் தொடர்பான கோரிக்கைகள் குறித்து நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் சாதகமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

வவுனியா குடமுருட்டி பாலத்தை நிர்மாணிக்குமாறு கோரிக்கை

-வி.சரவணன்- வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணி - கூழாங்குளம் வீதியில் அமைந்துள்ள குடமுருட்டி பாலத்தை நிர்மாணிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்....

Read moreDetails

சுண்டிக்குளம் கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட கரைவலை தொழில் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு!

-அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வீஞ்சு கரைவலை தொழில் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பிரதேச மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாடு முழுவதும்...

Read moreDetails

பயன்பாடற்று பராமரிப்பின்றிய நிலையில் வன்னேரிக்குளம் சுற்றுலா மையம்

-கரைச்சி பிரதேசசபை நடவடிக்கை எடுக்க வேண்டும்- -க.சபேஷன்- கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் உள்ள வன்னேரிக்குளம் பகுதியில் வடக்கு மாகாண சபையினால் நிர்மாணிக்கப்பட்ட சுற்றுலா மையம் பயன்பாடற்று...

Read moreDetails

மாகாண பொருளாதாரத்தை மேம்படுத்தக் கூடிய முன்மொழிவுகளை உடன் தயாரிக்க வேண்டும்

-அதிகாரிகளுக்கு வடக்கு ஆளுநர் பணிப்புரை- -கஜிந்தன்- ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கென தனியான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனைப்...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடியை ஒழிக்க – அரசாங்கம் எடுத்திருக்கும் முயற்சிகளை ஆதரிப்போம்

வடமாகாணத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் நிலையில் அதனை எதிர்ப்பவர்களுக்கு துணைபோக வேண்டாம் என முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. முல்லைத்தீவு...

Read moreDetails

மருதனார்மடம் சந்தையில் – பீதியை கிளப்பிய நபரை கண்டுபிடித்த பொலிஸார்!

-கஜிந்தன்- யாழ்.மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்து பச்சைமிளகாய் வாங்கிய நபர் அடையாளம் காணப்பட்டதுடன், அவரிடமிருந்து போலி துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டது. நேற்று காலை மருதனார்மடம் சந்தைக்கு வந்த...

Read moreDetails

இலங்கைத் தமிழரசுக் கட்சி இனி ஒருபோதும் மீண்டெழ வாய்ப்பில்லை : பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியானது இனிவரும் காலங்களில் வடக்கில் மீண்டெழ வாய்ப்பில்லை எனவும், அக்கட்சியின் உட்பூசல்கள் அதனை அழிவுப்பாதையை நோக்கியே இட்டுச் செல்கின்றன எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க...

Read moreDetails
Page 48 of 218 1 47 48 49 218
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.