மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு: உதவிய நபர் கைது!

துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொ*லை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவரை, ஐஸ் போதைப்பொருளுடன் மீனுவாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கொ*லைச் சம்பவத்திற்காக...

Read moreDetails

யாழில். விசேட தேவையுடைய 76 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி

ஜனாதிபதி நிதியத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற...

Read moreDetails

சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

சிறையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது காலில் ஏற்பட்ட காயம் தீவிரமடைந்ததை அடுத்து,...

Read moreDetails

3 சீன சந்தேகநபர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

கொழும்பு துறைமுக நகரப் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற தாக்குதல், கடத்தல் மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மூன்று சீன நாட்டவர்களை கைது செய்வதற்கு இலங்கை பொலிஸார்...

Read moreDetails

கண் பாதிப்புக்கான காரணம் வெளியானது

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID) வெளிப்பாட்டினால் ஏற்படக்கூடிய கண் பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக கண் வைத்திய...

Read moreDetails

ஜனாதிபதி பொதுமன்னிப்பு: முறையான பொறிமுறை அறிக்கை விரைவில் அமைச்சரவைக்கு

தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்காக முறையான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என நீதி மற்றும்...

Read moreDetails

‘சமித்புர சது’ வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் ஒரு துப்பாக்கி மீட்பு!

தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வரும் 'சமித்புர சது' எனப்படும் திமுது சதுரங்க என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரிடமிருந்து பெறப்பட்ட தகவலுக்கு அமைய, சேதவத்தை...

Read moreDetails

யாழ்.பண்டத்தரிப்பில் பயங்கரம்! 150 பேர் வைத்தியசாலையில் அனுமதி..

யாழ்.பண்டத்தரிப்பு - பிரான்பற்று பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் நேற்று (20) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில் வானவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள்...

Read moreDetails

யாழில் ஆலயத்தில் கண்ணை பறிக்கும் மின்அலங்காரத்தால் பலர் வைத்தியசாலையில்

பண்டத்தரிப்பு பிரான்பற்று கிராமத்தில் உள்ள ஆலயத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற திருவிழாவின் போது, வாணவேடிக்கையால் ஏற்பட்ட புகை மற்றும் ஒளி கூடிய மின் விளக்குகளின்...

Read moreDetails

யாழ். ஆயரை சந்தித்த பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் , ஓய்வு பெறவிருக்கும் , யாழ்ப்பாண மறைமாவட்ட பேராயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

Read moreDetails
Page 1 of 66 1 2 66
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.