நாமல் ராஜபக்‌ஷ FCID யில் முன்னிலை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (21) காலை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். குறித்த விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு...

Read moreDetails

டிப்பருடன், உழவு இயந்திரம் மோதி விபத்து – ஐவர் பலி

மொனராகலை, கும்புக்கன பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்தொன்றில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். வெல்லவாய - மொனராகலை வீதியின் கும்புக்கன, களு பாலத்தில்...

Read moreDetails

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான வனாதே சத்து டுபாயில் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கஞ்சிபானை இம்ரான் என்பவரின் நெருங்கிய சகாவாகக் கருதப்படும் வனாதே சது என்ற அவிஷ்க மதுஷான் அபேகுணவர்தன என்பவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails

கிளிநொச்சியில் புதையல் தோண்டிய 8 பேர் கைது

கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வுப் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 8 சந்தேகநபர்கள் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

Read moreDetails

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை – வியாபாரி கைது

கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த இலங்கை கஞ்சா தோட்ட பயிர்ச்செய்கையை பொலிஸார் நேற்று அதிரடியாகக் கண்டுபிடித்து...

Read moreDetails

90 ஊடகவியலாளர்களுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் உதவிக்கரம்..

இலங்கை ஊடக வரலாற்றில் ஒரே தடவையில் நாட்டின் பல மாவட்டங்களையும் சேர்ந்த அதிகளவான தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினிகள் , செல்போன்கள் வழங்கிய வரலாற்று சாதனையை தமிழ் ஊடகவியலாளர்...

Read moreDetails

நாவற்குழி சமூகச் சுத்திகரிப்பு முயற்சியில் SCJ தன்னார்வலர் குழு..

யாழ்ப்பாணம், நாவற்குழி - சாவகச்சேரி பிரதேச செயலகம் மற்றும் 'Clean Sri Lanka' (சுத்தமான இலங்கை) ஆகியவற்றுடன் இணைந்து, SCJ தன்னார்வலர் குழுவின் பங்கேற்புடன் நாவற்குழி பகுதியில்...

Read moreDetails

செம்மணி தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாகவே சாட்சியங்கள் பெறப்படும் – அமைச்சர் நளிந்த

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த பின்னர், அது தொடர்பான விடயங்கள் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்படும் என்றும், சாட்சியாளர்களிடம் நீதிமன்றத்தின் ஊடாகவே விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சரவைப்...

Read moreDetails

LTTE பயிற்சி முகாம் குறித்து பொய்த் தகவல் பரப்பிய நபர் கைது

சமூக வலைத்தளங்கள் ஊடாக காணொளி மற்றும் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, உறுதிப்படுத்தப்படாத பொய்த் தகவல்களை வெளியிட்ட நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது...

Read moreDetails

போக்குவரத்து பொலிசார் ஒளிந்து நின்று வாகனங்களை மறிக்கக்கூடாது!

போக்குவரத்து விதிமீறலுக்காக ஒரு வாகனத்தை நிறுத்த வேண்டியிருக்கும் போது, ​​காவல்துறை உத்தியோகத்தர்கள் மற்ற வீதிப் பயனாளர்கள் காணும் வகையில் வெளிப்படையாகவும் தொழில்முறையாகவும் வாகனத்தை இடைமறிக்க வேண்டும். வாகன...

Read moreDetails
Page 2 of 66 1 2 3 66
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.