இந்திய மீனவர்கள் அத்துமீறல் விடயத்தில் அரசு அசமந்தம்!

-வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் சாடல்- இந்திய மீனவர் அத்துமீறல் விடயத்தில் பாதிக்கப்பட்ட எங்களுடைய கோரிக்கைகளை அரசாங்கம் கண்டுகொள்வதாக இல்லை என கூறியுள்ள வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர்...

Read moreDetails

ஓய்வூதியத்தை நீக்குதல் சட்டமூலத்திற்கு ஒப்புதல்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலத்திற்கு நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வைக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார்...

Read moreDetails

யாழில் தேவைக்கு மேலதிகமாகவுள்ள படையினரை விலக்க பேச்சுக்கள் ஆரம்பம்

-இ.கலைஅமுதன்- யாழ்.மாவட்டத்தின் பாதுகாப்பு தேவைக்கு மேலதிகமாக உள்ள படையினரை விலக்கி, மக்களின் நிலங்களை மக்களிடம் வழங்க நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார். ஆவரங்கால்...

Read moreDetails

அதிகரித்த கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

-ரவிகரனின் கோரிக்கைக்கு பொலிஸார் பதில்- -வி.சரவணன்- முல்லைத்தீவில் சில பகுதிகளில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு நடாளுமன்ற...

Read moreDetails

கால்நடை திருட்டை ஒடுக்குங்கள் – வேலணையில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

-க.சபேஷன்- யாழ்.தீவகத்திலிருந்து கால்நடைகள் இறைச்சிக்காக களவாடப்படும் சம்பவங்களை தடுத்து நிறுத்தக்கோரி வேலணையில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தீவகம் தெற்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தின் ஒழுங்கமைப்பில்...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கை – விசாரிக்க சிறப்பு மேல் நீதிமன்றம்

-நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவிப்பு- உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரிப்பதற்கு விசேட மேல் நீதிமன்றம் ஒன்றை நிறுவ நீதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக...

Read moreDetails

CID பணிப்பாளரின் பெயரில் மோசடி!

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரின் பெயரைப் பயன்படுத்தி போலியாகத் தயாரிக்கப்பட்ட மின்னஞ்சல் செய்தியொன்றை ஒரு நபர் அல்லது குழுவினர் இந்த நாட்களில் பொதுமக்களுக்கு அனுப்பி வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

Read moreDetails

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 7 சாரதிகள், நடத்துனர்கள்!

போதைப்பொருள் பயன்படுத்தி தனியார் பயணிகள் பஸ்களில் கடமையில் ஈடுபட்ட ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலியந்தலை பிரதான பஸ் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் மற்றும்...

Read moreDetails

பாடசாலை மேல் இடிந்து விழுந்த மதில் : மாணவர்கள் மூவர் படுகாயம்

கொழும்பு - பொரள்ளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மதில் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை...

Read moreDetails

பொலிஸாரை கைது செய் : சிறுவனின் சடலத்துடன் உறவுகள் போராட்டம்!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது....

Read moreDetails
Page 110 of 608 1 109 110 111 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.