அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : சட்டரீதியாக ‘சிறுவன்’ என்பது உறுதி

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு 17 வயது என்பது உறுதியாகியுள்ளது பொலிசாரின் கட்டளையை மீறி வாகனத்தை செலுத்தி சென்றார்கள் என...

Read moreDetails

திடீரென இடைநிறுத்தப்பட்டது கடவுச்சீட்டு விநியோகம்

கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது....

Read moreDetails

தேசிய மட்ட கால்பந்து – யூனியன் கல்லூரி மகளிர் சம்பியனாகி வரலாறு வெற்றி!

பாடசாலைகளுக்கிடையிலான 14 வயதுப் பெண்களுக்கான தேசியமட்ட சமபோஷாக் கிண்ண உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மகளிர் அணியை வெற்றிகொண்டு தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மகளிர்...

Read moreDetails

பலாப்பழத்தினால் பறிபோன 2 வயது சிறுமியின் உயிர் – விரக்தியில் நஞ்சருந்திய தந்தை!

வீதியில் விழுந்து கிடந்த பலாப்பழம் ஒன்றில் உந்துருளி வழுக்கி விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்து கண்டி தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கேகாலை,...

Read moreDetails

இலங்கை பௌத்த அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு நாடு

-நாமல் ராஜபக்ஷ எம்.பி. நான் ஒரு சிங்கள பௌத்தனானாலும் ஏனைய மதங்களுக்கும் கலாசாரத்திற்கும் மதிப்பளிக்க தவறியதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா...

Read moreDetails

மிளகு, கோப்பி, ஏலக்காய் – பயிர்ச்செய்கைகளுக்கு நிவாரணம் வழங்க விசேட வேலைத்திட்டங்கள்

கொக்கோ, மிளகு மற்றும் ஏலக்காய் ஆகிய செய்கையாளர்களுக்கு ஆயிரத்து 920 ரூபாய் 58 சதம் நாளாந்த கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி, தொழில்...

Read moreDetails

மீனவர் போராட்டத்தை நிறுத்த கோரிய பொலிஸாரின் விண்ணப்பம் நிராகரிப்பு

-கோட்டை நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு- டிராக்டர்களைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் கரவை வலை மீனவர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக முன்னெடுத்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்தால் பொதுமக்களுக்கு...

Read moreDetails

காணி அபிவிருத்திக் கூட்டுத் தாபனத்தில் பாரிய நிதி மோசடி

-தலைமை பொறியியலாளர் உள்ளிட்ட மூவர் கைது- நாட்டில் காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பாக, ஓய்வுபெற்ற தலைமை பொறியியலாளர் உள்ளிட்ட மூவரை இலஞ்ச...

Read moreDetails

புத்தசாசனத்தை அடியோடு அழிக்கும் வகையில் அரசு செயற்படுகிறதாம்

-பதறுகிறார் நாமல் ராஜபக்ஷ எம்.பி- புத்தசாசனத்தையும், நாட்டின் கலாசாரத்தையும் அழித்து புலம்பெயர் அமைப்புகளின் விருப்பத்துக்கு அமைய செயற்பட்டால் தேர்தலில் வெற்றிப்பெற முடியும் என்று அரசாங்கம் நினைப்பது முற்றிலும்...

Read moreDetails

ஜி.எஸ் வீடு தேடி வரமாட்டார்கள் : வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கிராம அலுவலர்கள் இந்த செயல்முறைக்காக வீடுகளுக்குச் செல்ல மாட்டார்கள் என்று...

Read moreDetails
Page 111 of 608 1 110 111 112 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.