கிவுல் ஓயா திட்டத்தில் எந்தவொரு இனவாத நோக்கமும் இல்லையாம்

-அரசியல் செய்யாமல் 'அப்பாவி'யாக இருங்கள் என்கிறது அநுர அரசு- கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை. முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட...

Read moreDetails

ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் – மாலைத்தீவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் , மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சுக்கும்...

Read moreDetails

2026 ஆம் ஆண்டுக்கான – அரச வெசாக் நிகழ்வு மாத்தளையில் நடக்கும்

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மாத்தளை மாவட்டத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சாசனரக்ஷ சபையின் பிரதம பதிவாளர் முகுனுவெல அனுருத்த தேரர்...

Read moreDetails

வேலை வாய்ப்பற்றோருக்கு வழிகாட்டுதல் வழங்க – துறை சார்ந்த தரப்பினர் முன்வர வேண்டும்

-யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்- -த.அம்பிகாவதி- வேலை வாய்ப்புக்களற்ற இளைஞர்கள், யுவதிகளுக்கு தொழில் வழிகாட்டுதல்களை வழங்க முன்வருமாறு துறை சார்ந்த தரப்பினருக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்...

Read moreDetails

தாளையடி றோ.க.த.க. பாடசாலைக்கு அதிபரை நியமிக்குமாறு கோரிக்கை

-அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு தாளையடி றோ.க.த.க. பாடசாலை கடந்த ஒன்பது மாதங்களாக அதிபர் இன்றி இயங்கி வருவதாக மாணவர்களின் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர் கடந்த பல...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்டம் வளர்ச்சியடைய வேண்டுமாயின் பல்கலைக்கழக பீடமொன்று அமைக்கப்பட வேண்டும்

-காலத்தின் கட்டாயம் என ஆளுநர் தெரிவிப்பு- முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ். பல்கலைக்கழகத்துக்கென ஒதுக்கப்பட்ட காணியில் அபிவிருத்திப் பணிகளைப் படிப்படியாக ஆரம்பிப்பதற்கும், காணி ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் எல்லைகளை...

Read moreDetails

அல்லைப்பிட்டி சம்பவத்துக்கு – சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை நாம் எடுப்போம்

அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை நாங்கள் எடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்தார். நேற்று புதன்கிழமை...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்டத்தில் – சுகாதார குறைபாடுகளுடன் இயங்கிய உணவகங்கள், வியாபார நிலையங்களுக்கு 4,30,000 ரூபா அபராதம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் சுகாதார குறைபாடுகளுடன் இயங்கிய உணவகங்கள், வியாபார நிலையங்களுக்கு எதிராக நீதிமன்றினால் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் அமைந்துள்ள கண்டாவளை,...

Read moreDetails

குமாரபுரம் படுகொலையின் 30 ஆவது நினைவு தினம்

மூதூர் , கிளிவெட்டி - குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவுதினம் நேற்று புதன்கிழமை குமாரபுரம் கிராமத்தில் நினைவுகூரப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள்...

Read moreDetails

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களை சந்தித்த சாணக்கியன், சுமந்திரன்

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுத் தலைவர் மற்றும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர் ஆகியோருடனான இலங்கை தமிழ் அரசுக் கட்சியினரின் சந்திப்பு நேற்று நடைபெற்றது....

Read moreDetails
Page 112 of 608 1 111 112 113 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.