திருகோணமலை விகாரை – ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியை இடித்து அகற்றுமாறு கடலோர பாதுகாப்பு திணைக்களம் பிறப்பித்துள்ள உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி,...

Read moreDetails

காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிட்டனர் அமைச்சர்கள்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர்...

Read moreDetails

அக்குரேகொடை கொலைச் சம்பவம் – துப்பாக்கிதாரி அடையாளம்!

அக்குரேகொடையில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு உதவிகளை வழங்கிய சாரதி ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விடயத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

Read moreDetails

மோகனதாஸ் சுவாமிகளுக்கு உயரிய விருது!

-செ.ரவிசாந்- அகில இலங்கை சைவமகா சபை வழங்கும் அன்பே சிவம் 2026 ஆம் ஆண்டுக்கான உயரிய விருது சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகளுக்கு வழங்கப்படவுள்ளது. கடந்த...

Read moreDetails

கடும் அரசியல் அழுத்தம் காரணமாக – லங்கா சீனி நிறுவனத் தலைவர் இராஜினாமா

லங்கா சீனி கம்பனி (தனியார்) நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து சட்டத்தரணி சந்தமாலி சந்திரசேகர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை அவர்...

Read moreDetails

அக்குரேகொட கொலைச் சம்பவம் : பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் 50 சட்டத்தரணிகள் முன்னிலை!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரும் மீண்டும் கடுவெல நீதவான் அருண இந்திரஜித்...

Read moreDetails

இலங்கையின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா ஹம்பாந்தோட்டையில்!

-2027 இல் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்க திட்டம்- இலங்கையின் எரிசக்தி வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கொன்னொருவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் நாட்டின் மிகப்பெரிய...

Read moreDetails

பிரஜாசக்தி குழுவுக்கு ஒத்துழைப்பு கிடையாதென வேலணை பிரதேச சபையில் தீர்மானம்!

-கஜிந்தன்- தேசிய மக்கள் சக்தியால் முழுமையான அரசியல் நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ள 'பிரஜாசக்தி' என்ற குழு விரைவில் மக்களால் துரத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ள வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள்...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தில் சட்ட விரோத கடற்றொழில்கள் தற்போது அதிகரிப்பு!

-கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்- மன்னார் மாவட்டத்தில்; அண்மைய நாட்களாக சட்டவிரோத கடற்றொழில்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது...

Read moreDetails

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா – 27 ஆம், 28 ஆம் திகதிகளில்

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா எதிர்வரும் 27 ஆம், 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. திருவிழாவில் கலந்துகொள்ளவுள்ள பக்தர்களின் அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதி, உணவு...

Read moreDetails
Page 93 of 608 1 92 93 94 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.