சைபர் தாக்குதல் முறியடிப்பு – பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு பிரித்தானியா பாதுகாப்பு பயிற்சி

கடல்சார் பாதுகாப்பை எதிர்காலத்தில் உறுதிப்படுத்த, சைபர் அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவது அவசியம் என கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் நிபுணர்கள், இலங்கையின்...

Read moreDetails

இந்த ஆண்டின் இதுவரையான காலத்தில் 44 காட்டு யானைகள் உயிரிழப்பு

நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 44 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது. இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 20 ஆம்...

Read moreDetails

உலக ஊடக புகைப்படக் கண்காட்சி : பெப்ரவரி 27 கொழும்பில் ஆரம்பம்

நெதர்லாந்து தூதரகம் மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து நடத்தும் உலக ஊடக புகைப்படக் கண்காட்சி நடைபெறவுள்ளது. நாட்டின் புகைப்பட செய்தியாளர்கள் கூறும் சக்திவாய்ந்த கதைகளின் தனித்துவத்தாலும்,...

Read moreDetails

சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் – கடற்தொழில் அமைச்சர்

-சு.பாஸ்கரன்- கடல் வளங்களை அழிக்கும,; மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சகல சட்டவிரோத செயற்பாடுகளையும் தடை செய்வதற்கு பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக கடற்தொழில் அமைச்சர்...

Read moreDetails

எரிவாயு தட்டுப்பாடு இல்லையென அரசாங்கம் பொய் கூறுகின்றது

-எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு- நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லையென அரசாங்கம் அப்பட்டமாகப் பொய் கூறி வருவதாக குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இது அரசின் அகம்பாவத்தையும்,...

Read moreDetails

தரம் 6 புதிய பாடத்திட்டம் – இறுதி செய்யப்பட்டது

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஆறாம் தரத்திற்கான புதிய கற்றல் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவௌ தெரிவித்துள்ளார். புதிய கற்றல்...

Read moreDetails

தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் முடிவு – அவசரப்பட முடியாது என்கிறது அரசு!

நாட்டில் தூக்குத் தண்டனை உள்ளிட்ட மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கம் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்....

Read moreDetails

யாழ். போதனாவில் உந்துருளி திருட்டு!

-சந்தேகநபரை பிடிக்க மக்களின் உதவி கோரல்- யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகநபரை கைது செய்வதற்கு யாழ்ப்பாண...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதலுக்கு விரைவில் நீதி கிடைக்கும்!

-உறுதிமொழி வழங்கிய அநுர அரசாங்கம்- ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, விரைவில் நீதி பெற்றுக் கொடுக்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட...

Read moreDetails

பருத்தித்துறையில் வியாபாரம் செய்ய இராணுவத்துக்கு தடை!

-சபையில் ஏகமனதாக நிறைவேறியது தீர்மானம்- -சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இராணுவத்தால் நடாத்தப்படுகின்ற வர்த்தக நடவடிக்கைகளை தடை செய்வது என்று சபையில் தீர்மானம்...

Read moreDetails
Page 94 of 622 1 93 94 95 622
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.