ஆலய சூழலில் மரங்கள் நடுகை

-சொ.வர்ணன்- வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு சமூக ஆர்வலர்களால் நேற்று வியாழக்கிழமை வடமராட்சி கிழக்கு கொட்டோடை பிள்ளையார் ஆலயச் சூழலில் சவுக்கு மரங்கள் நடுகை செய்யப்பட்டுள்ளது. ஆலயத்...

Read moreDetails

வடக்கு தென்னை முக்கோண வலய – தென்னை விவசாயிகளுக்கு மானியம்!

வடக்கு தென்னை முக்கோணத்தில் தென்னை விவசாயிகளுக்கு அரசாங்கம் ஏக்கருக்கு ரூ.30,000 மானியம் வழங்கும் என்று தென்னைப் பயிர்ச்செய்கை சபை அறிவித்துள்ளது. புதிதாகப் பயிரிடப்படும் தென்னை நிலங்களுக்கு நீர்...

Read moreDetails

தெல்லிப்பளையில் மயங்கி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- திடீரென மயங்கி விழுந்த குடும்பஸ்தர் வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் யாழ்.தெல்லிப்பளைப் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. நண்பகல் 12.30 மணியளவில் வீட்டிலிருந்த மேற்படி...

Read moreDetails

செம்மணி அகழ்வுப் பணியிலிருந்து சட்டவைத்திய அதிகாரி நீக்கம்!

-சொ.வர்ணன்- யாழ்.செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இரு சட்டவைத்திய அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில் ஒருவர் நீக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபவானந்தராஜா, இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை...

Read moreDetails

யாழில் பொலிஸார் திடீர் சோதனை : வாள் – போதைப் பொருளுடன் 9 சந்தேகநபர்கள் கைது!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 2 நாட்களில் யாழ்ப்பாணம்...

Read moreDetails

நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளர் அடங்கலாக 6 பேர் கைது!

-தொல்பொருன் சின்னத்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு- -இ.கலைஅமுதன்- யாழ்.நெடுந்தீவில் தொல்பொருள் சின்னத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேசபை தவிசாளர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு பிணையில்...

Read moreDetails

2 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது!

-கஜிந்தன்- யாழ்.அரசடிப் பகுதியில் 2 கிராம் 250 மில்லிகிராம் ஹெரோயினுடன் கொழும்பைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாவட்ட சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகரின்...

Read moreDetails

பேச்சுக்கு முன்னர் நிபந்தனைகளை விதிப்பது பொருத்தமில்லாத விடயம் : சுரேஷ் பிரேமச்சந்திரன்

-பா.பிரதீபன்- கூட்டமைப்பாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு கோரிக்கை விடுத்துள்ளமை வரவேற்கத்தக்கதென குறிப்பிட்டஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பேச்சுவாத்தை நடத்தாது நிபந்தனைகளை முன்வைப்பது பொருத்தமில்லையெனவும்...

Read moreDetails

இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- இலங்கை மின்சார சபையின் 56 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு குருதிக்கொடைமுகாம் இன்று வெள்ளிக்கிழமை காலை 9மணி தொடக்கம் பிற்பகல் 2மணி வரை சுண்டுக்குழி, பழைய...

Read moreDetails

தமிழ் – முஸ்லிம் இணைப்பை ஏற்படுத்த அரசியல்வாதிகள் அரசியலைக் கடந்து முன்வருவது தேவையானது

-சொ.வர்ணன்- தமிழ் மக்களுக்கான அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கு தமிழ் அரசியல்வதிகளை ஒழுங்குபடுத்த முடியாத சூழ்நிலையில் தமிழ் - முஸ்லிம் உறவை ஒழுங்குபடுத்துவது சவாலான விடயமென அரசியல் ஆய்வாளர்...

Read moreDetails
Page 151 of 218 1 150 151 152 218
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.