வடக்கு – கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள துயிலும் இல்லங்களை மக்களிடம் வழங்குவோம்

-ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சுக்கு பணிப்புரை வழங்கிவிட்டார்--நினைவுகூரும் உரிமையை அரசாங்கம் தடுக்காது – அமைச்சர் சந்திரசேகர்- -சொ.வர்ணன்- மாவீரர் துயிலும் இல்லங்களில் உள்ள இராணுவத்தினரை வெளியேற்றுவதற்கான பணிப்புரையை ஜனாதிபதி...

Read moreDetails

நீங்கள் மட்டும் கதைப்பதென்றால் நாங்கள் போகின்றோம் : கொதித்தெழுந்த சிறீதரன் எம்.பி!

காணிகளை விடுவித்து மக்களைக் குடியிருக்க விடுங்கள். காணிகள் இல்லாத மக்களுக்கு காணிகளை வழங்குகள். நீங்கள் மட்டும் கதைப்பதென்றால் நாங்கள் போகின்றோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்...

Read moreDetails

யாழ். பல்கலை சட்டத்துறை மாணவர்களால் கடற்கரையில் சிரமதானம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மாணவர் சங்கத்தின் 20 ஆவது ஆண்டு விழாவானது சாட்டி கடற்கரையில் சுத்தம் செய்வது மூலம் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மாணவர் சங்கம்...

Read moreDetails

வித்யா படுகொலை வழக்கு விசாரணைகள் நிறைவு : தீர்ப்பை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம்!

புங்குடுதீவில் கடந்த 2015ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட வித்யா வழக்கில் நீதிமன்றில் குற்றவாளி என தீர்க்கப்பளிக்கப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவின்...

Read moreDetails

வேலணை மத்தி மாணவர்களுக்கு பொலிஸாரால் விழிப்புணர்வு!

அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில், முறையான வீதி விதிமுறைகள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு ஊர்காவற்றுறை பொலிஸாரால் வேலணை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு...

Read moreDetails

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு!

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை இரட்டைவாய்க்கால் பகுதியில் நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை வீதியில் வலைஞர்மடம் சந்திக்கு அருகில்...

Read moreDetails

கட்டுக்கோப்பாக வாழ்ந்த எமது சமூகம் இன்று அவ்வாறில்லை – ஆளுநர் நா.வேதநாயகன்

கட்டுக்கோப்பாக வாழ்ந்த எமது சமூகம் இன்று அவ்வாறில்லாமல் இருக்கிறது. சமூகத்தின் மீதான அக்கறை என்பதும் குறைந்து செல்கிறது. ஒரு சிலர் மாத்திரமே எமது சமூகத்தை மீட்டெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன்,...

Read moreDetails

யாழில் உறங்கிய குழந்தை மரணம்!

யாழ்ப்பாணத்தில் தாய்ப்பால் அருந்திய பின் விக்கல் ஏற்பட்ட நிலையில் மூன்று மாதக் குழந்தை உயிரிழந்துள்ளது. சுன்னாகம் பகுதியை சேர்ந்த தம்பதியினரின் மூன்று மாதக் குழந்தையே உயிரிழந்துள்ளது. குழந்தை...

Read moreDetails

சுழிபுரம் சைவ வித்தியாசாலையின் பரிசளிப்பு

-ஞானத்தமிழ்- சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலையின் பரிசளிப்பு இன்று வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் அதிபர் சோ.ஜெயானந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது. நிகழ்வில் சங்கானை...

Read moreDetails

கோப்பாயில் கலை இலக்கிய விழா

-ஞானத்தமிழ்- கோப்பாய் பிரதேச கலாசார அதிகார சபை, கோப்பாய் பிரதேச செயலகம் ஆகியன கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும் கலை இலக்கிய விழா எதிர்வரும் 9...

Read moreDetails
Page 152 of 218 1 151 152 153 218
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.