Tag: jaffna news

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு பதிலீடாக வேறெந்த சட்டமும் தேவையில்லை என்பதே – தமிழர்களின் நிலைப்பாடு

-சட்டத்தரணி கலாநிதி குருபரன்- -கஜிந்தன்- பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலீடாக வேறெந்தச் சட்டமும் தேவையற்றது என்பதே தமிழர் தரப்பின் நிலைப்பாடு. தற்போது நிலவுகின்ற ...

Read moreDetails

சைவபரிபாலன சபையின் தேர்வுகள் : நாடளாவிய ரீதியில் சனியன்று

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபை நடாத்தும் அகில இலங்கை சைவநெறி மற்றும் தமிழ்மொழி தேர்வு நாளை மறுதினம் சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது. அன்றையதினம் காலை 8.30 ...

Read moreDetails

மண்டைதீவு சுற்றுலாத்தளம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தை செயலுருவாக்க – பிரதேசசபை நடவடிக்கை எடுக்க வேண்டும்

-கஜிந்தன்- உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக சமூக சீரழிவின் மையமாக உருவெடுத்துவரும் மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூக விரோத செயற்பாடுகளின் பிடியிலிருந்து விடுவித்து, குறித்த சுற்றுலாத்தளம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தை செயலுருவாக்க ...

Read moreDetails

யாழ். மண்ணில் முதலீடுகள் குவியும் – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நம்பிக்கை!

பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்கள், யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பற்றிக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை, நேற்று ...

Read moreDetails

மாகாணசபையின் நியதிச்சட்டங்களை மீறி – உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றுநிரூபத்தை நடைமுறைப்படுத்த இயலாது – கிஷோர் காட்டம்

-த.சுபேசன்- வடக்கு மாகாணசபையின் நியதிச் சட்டங்களை மீறி உள்ளூராட்சி ஆணையாளரால் அனுப்பப்படுகின்ற சுற்றுநிருபங்களை ஒருபோதும் நடைமுறைப்படுத்த முடியாது எனவும் அவ்வாறு நடைமுறைக்கு முரணான விதத்தில் அனுப்பப்பட்ட சுற்றுநிருப ...

Read moreDetails

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை திறப்பு – வடமாகாணக் கைத்தொழில் வரலாற்றில் ஒரு மைல்கல்!

வடமாகாண கைத்தொழில்துறை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாளாக பரந்தன் இரசாயன தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நாள் அமைந்துள்ளதாக வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் ...

Read moreDetails

நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

-பா.பிரதீபன்- யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த சுமார் இந்திய மீனவர்கள் 7 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டனர். நேற்றுமுன்தினம் இரவு கடற்படையினர் ...

Read moreDetails

புதிய பயங்கரவாதத் தடைச்சட்ட வரைபு – தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கும்

-சொ.வர்ணன்- தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டம் உள்ளிட்ட ஜனநாயக வழியிலான போராட்டங்களை ஒடுக்கும் வகையிலேயே பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைபு உருவாக்கப்பட்டுள்ளதாக சிரேஷ;ட சட்டத்தரணி கலாநிதி ...

Read moreDetails

கைதடி அஞ்சலகம் அனைத்து வசதிகளும் கொண்டதாக தரமுயர்த்தப்பட வேண்டும்

-சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் சிவபாதம்- -த.சுபேசன்- கைதடி அஞ்சலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் க.சிவபாதம் கோரிக்கை விடுத்துள்ளார். கைதடி அஞ்சலத்தின் முன்னாள் ...

Read moreDetails

ஒடுக்குமுறைக்கு எதிராக உங்களுடன் எப்போதும் நான் இருக்கிறேன் – கவிஞர் திலீனா வீரசிங்க

-சு.பாஸ்கரன்- தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக எப்போதும் உங்கள் பக்கமே நான் இருக்கிறேன் என்று சிங்களக் கவிஞர் திலீனா வீரசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அண்மையில் இடம்பெற்ற கவிஞர் ...

Read moreDetails
Page 45 of 153 1 44 45 46 153
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.