Tag: jaffna news

யாழில் தனக்குத் தானே தீ வைத்தவர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் குருநகர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் சசிதரன் (வயது-54) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார். ...

Read moreDetails

ஆறுகால்மடத்தில் மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- ஆறுகால்மடம் மண்டபத்தில் இருந்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் கனகரத்தினம் துரைசிங்கம் (வயது-67) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார். நேற்று புதன்கிழமை ஆறுகால் மடத்தில் ...

Read moreDetails

தமிழ்க் கட்சிகள் தனித்தனியாக நின்று எந்த விடயத்தையும் சாதிக்க முடியாது!

-சுரேஷ் பிரேமச்சந்திரன்- தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய கட்சிகள் தனித்தனியே நின்று எதனையும் சாதிக்க முடியாதென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் ...

Read moreDetails

தையிட்டியில் காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும்!

தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இன்று மு. ப. 10 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் ...

Read moreDetails

இறப்பர் துப்பாக்கிகளை வழங்கினார் கஜேந்திரகுமார் எம்.பி!

சாவகச்சேரியில் தொல்லை கொடுக்கும் குரங்குகளை சுடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இறப்பர் துப்பாக்கிகளை வழங்கியுள்ளார். குரங்குகளின் தொல்லையால் சாவகச்சேரி கமக்காரர்கள் பயிர்களின் அழிவை தாங்க முடியாது ...

Read moreDetails

யாழில் மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்டு மீன் கொண்டு செல்லும் பெட்டியில் மறைத்து மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட மாட்டு இறைச்சியுடன் ஒருவர் வேலணை அராலிச் சந்திப் பகுதியில் ஊர்காவற்றுறை ...

Read moreDetails

டக்ளஸ் சர்வதேச யுத்தக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டியவர்!

-சுகாஷ் தெரிவிப்பு- 'ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியோடு மாத்திரம் தொடர்புபட்ட சாதாரண குற்றவாளி கிடையாது. அரச இயந்திரத்தோடு சேர்ந்து ...

Read moreDetails

டித்வா புயலால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

-பா.பிரதீபன்- டித்வா புயல் மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழவர்களுக்கான அஞ்சலியும் பிரார்த்தனையும் புதிய ஆண்டில் பொறுப்புடன் நடக்கும் ஆணையும் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் நாக விகாரையில் நேற்று ...

Read moreDetails

வேலன் சுவாமிகளை சந்தித்த கத்தோலிக்க குருமார்கள்

-அன்ரனி திலக்- சட்ட விரோத தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட வேலன் சுவாமி வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் பிணையில் வீடு திரும்பிய ...

Read moreDetails

கொடிகாமத்தில் புதிய சந்தைக் கட்டடம்!

-த.சுபேசன்- கொடிகாமம் பொதுச்சந்தையின் மரக்கறி வியாபாரப் பகுதி புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது. இயங்குநிலை அற்று இருந்த கட்டடம் ஒன்றை சாவகச்சேரி ...

Read moreDetails
Page 55 of 153 1 54 55 56 153
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.