Tag: jaffna news

விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே எதிர்வரும் 20 இல் கலந்துரையாடல்

-ஞானத்தமிழ்- பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கான கலந்துரையாடல் எதிர்வரும் சனிக்கிழமை காலை 9 மணிக்கு பருத்தித்துறைப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ...

Read moreDetails

மாவிட்டபுரம் இந்து மயானத்தை – அபிவிருத்தி செய்வதற்கான முதற்கட்டப் பணிகள் ஆரம்பம்!

-இ.கலைஅமுதன்- மாவிட்டபுரம் இந்து மயானத்தை அபிவிருத்தி செய்வதற்கான முதற்கட்ட பணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் ஆ.உதயசங்கரின் ஏற்பாட்டில், மாவை பாரதி சனசமூக நிலையத்தின் ...

Read moreDetails

மாகாண சபைப் பொறிமுறையை – முழுமையாக அமுல்ப்படுத்த முயற்சிக்க முன்வர வேண்டும்!

-செ.ரவிசாந்- புதிய அரசியலமைப்பை கொண்டு வர நீண்டகாலம் எடுக்குமென்பதால் மாகாண சபைப் பொறிமுறையை முழுமையாக அமுல்படுத்துவதற்கு முயற்சிக்க முன்வர வேண்டுமென யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறைத் தலைவர் திருமதி.கோசலை ...

Read moreDetails

ஆணையிறவில் உதவித்திட்டம் வழங்கிவைப்பு!

-த.சுபேசன்- சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக்கழகம் ஊடாக ஆணையிறவுப் பகுதியைச் சேர்ந்த 140 குடும்பங்களுக்கு 15 இலட்சம் ரூபாய் பெறுமதியிலான உதவித்திட்டம் வழங்கிவைக்கப்பட்டது. இதன்போது, குடும்பம் ஒன்றிற்கு 8000ரூபாய் ...

Read moreDetails

அன்ரன் பாலசிங்கத்துக்கு வேலணையில் நினைவேந்தல்!

-கஜிந்தன்- தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், வேலணை வங்களாவடி பொது நினைவு சதுக்கத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்றது. தீவக நினைவேந்தல் ...

Read moreDetails

தமிழ் மக்களின் அவலங்களை சித்தரிக்கும் ‘என்று தணியும்’ நூல் வெளியிடப்பட்டது!

-சொ.வர்ணன்- யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவி புவஸ்ரினா மெய்யழகன் எழுதிய 'என்று தணியும்?' நூல் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் ...

Read moreDetails

நிவாரணம் வழங்கலில் கிராமசேவகர் முறைகேடு!

-நாவற்காடு கிராம மக்கள் குற்றச்சாட்டு- -பா.சதீஸ்- வெள்ள நிவாரணம் வழங்கலில் கிராமசேவகர் முறைகேடாக செயற்பட்டதாக முள்ளியவளை – நாவற்காடு கிராம மக்கள் குற்றஞ்சாட்டினர். இது குறித்து கிராமத்திலுள்ள ...

Read moreDetails

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுவதற்கான மக்கள் போராட்டத்தில் பொலிஸார் அராஜகம்!

-காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் முரளிதரன்- -அன்ரனி திலக்- தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுவதற்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளை அவர்களின் உணர்வுகளை மதிக்காமல் பொலிஸார் ...

Read moreDetails

மானிப்பாய் கேளிமூலை வீதி புனரமைப்பு பணி ஆரம்பம்

-கஜிந்தன்- மானிப்பாய் மேற்கு கேளிமூலை முதலாம் ஒழுங்கை முழுமையாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது. பிரதேச சபையின் ஒரு மில்லியன் ரூபா நிதியில் இப்பணி முன்னெடுக்கப்படவுள்ளது. நேற்று காலை வட்டார ...

Read moreDetails

நுளம்புகள் பெருகக்கூடிய சூழலை வைத்திருந்த 30 பேருக்கு 3,00,000 ரூபா தண்டம்!

-க.கனகராசா- டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய சூழலை வைத்திருந்த வீட்டின் உரிமையாளர்கள் 30 பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பேரில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் தலா 10 ...

Read moreDetails
Page 68 of 153 1 67 68 69 153
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.