Tag: jaffna news

யாழில் – முறிந்து விழுந்த மரத்தால் போக்குவரத்து தடை

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் மரம் ஒன்று வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்ததில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது. யாழில் நேற்றிரவு மழையுடன் வீசிய காற்று காரணமாக இந்த ...

Read moreDetails

வெள்ளத்தில் மிதக்கும் பளை பொதுச் சந்தை

நேற்றைய தினம் பெய்த கனமழையினால் பச்சிலைப்பள்ளி பளை பொதுச் சந்தையில் வெள்ளம் தேங்கி கிடந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக தினமும் ...

Read moreDetails

வழிகாட்டல் கருத்தரங்கு

-ஞானத்தமிழ்- வல்வெட்டித்துறை நகர சபை நடாத்தும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற ...

Read moreDetails

மகர ஜோதி உற்சவ விழா இன்று ஆரம்பம்

-ஞானத்தமிழ்- மாதகல் ஆரியங்காவு ஐயப்பன் தேவஸ்தானம் வருடாந்த மகர சங்கிராந்தி மகரவிளக்கு மண்டல விரத உற்சவ பெருவிழா கார்த்திகை மாதம் 1 ஆம் நாள் இன்று திங்கட்கிழமை ...

Read moreDetails

சிறுவர் பத்திரிகை தயாரித்தல் போட்டி

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாண பொதுசன நூலகத்தினால் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாணவர்களின் ஆக்கத்திறனை ஊக்கப்படுத்தும் முகமாக சிறுவர் பத்திரிகை தயாரித்தல் போட்டியினை நடாத்தவுள்ளது. இப் போட்டியில் தெரிவு ...

Read moreDetails

குடத்தனை வடக்கில் பனம் விதை நடுகை

-சொ.வர்ணன்- வடமராட்சி கிழக்கு, குடத்தனை வடக்கு கிராமத்தில் விதைகள் உறங்குவதில்லை எனும் செயற்றிட்டத்தின் கீழ் பனம் விதை நடுகை ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ...

Read moreDetails

உடைந்த இருக்கைகளை சீர்செய்ய வேண்டும்

-நோயாளர்கள் கோரிக்கை- -அன்ரனி திலக்- பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையில் உடைந்த நிலையில் வெளிநோயாளர் பகுதியில் காணப்படும் நோயாளர் இருக்கைகளை சீர்செய்யுமாறு நோயாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ...

Read moreDetails

விவசாய பாடம் கற்கும் மாணவர்களுக்கு செயலமர்வு

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாணக் கல்வி வலயத்தினால் க.பொ.த சாதாரண தரத்தில் விவசாய பாடம் கற்கும் மாணர்களுக்கான செயலமர்வு நடாத்தப்படவுள்ளது. இச் செயலமர்வில் கோப்பாய்க் கோட்ட பாடசாலைகளின் மாணவர்களுக்கு இன்றும், ...

Read moreDetails

யாழில் சர்வதேச ஆய்வு மாநாடு

-இ.கலைஅமுதன்- யாழ். பல்கலைக்கழக சேர் பொன் இராமநாதன் காண்பிய மற்றும் ஆற்றுகை கலைகள் பீடத்தின் இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் கடந்த ...

Read moreDetails

கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

-ஞானத்தமிழ்- இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் கைதடி தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டு முதலாம் பிரிவுக்கான பயிலுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இங்கு நடத்தப்படும் தகவல் தொடர்பாடல் தொழில்ட்பவியலாளர், ...

Read moreDetails
Page 90 of 153 1 89 90 91 153
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.