Tag: jaffna today news

பொலிஸ் நிலையத்தில் உணவு அறை திறப்பு

-கஜிந்தன்- வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உணவு அறை நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அரசாங்கத்தினால் பொலிஸ் நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்ட விசேட நிதியிலேயே இந்த உணவு அறை திறந்து ...

Read moreDetails

ஆணையாளராக சுதர்சன் நியமனம்!

-த.சுபேசன்- , -க.கனகராசா- , -இ.கலைஅமுதன்- வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சாம்பசிவம் சுதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேற்று ...

Read moreDetails

கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் அடியார்களுக்கு பழப் பொதிகள்!

-செ.ரவிசாந்- சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் 300 அடியவர்களுக்கு நேற்று புதன்கிழமை சந்நிதியான் ஆச்சிரம முன்றலில் வைத்து பழப் பொதிகள் வழங்கப்பட்டன. எதிர்வரும் 26 ...

Read moreDetails

நிமோனியாவால் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- , -கஜிந்தன்- நிமோனியா தொற்றால் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது இவ்வாறு உயிரிழந்தவர் கைதடி மத்தி கைதடியைச் சேர்ந்த ...

Read moreDetails

நுரையீரலில் கிருமித்தொற்று 7 வயது சிறுமி உயிரிழப்பு!

-கஜிந்தன்- , -க.கனகராசா- , -சி.ஜெகதீஸ்வரன்- யாழ்ப்பாணத்தில் மூச்செடுக்க சிரமப்பட்ட சிறுமி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியைச் சேர்ந்த நவயோகன் ரிஹானா (வயது - 07) ...

Read moreDetails

விஷேட தேவையுடையவர் மின்சாரம் தாக்கி மரணம்!

-சி.ஜெகதீஸ்வரன்- மின்சார வயரினை றோல்பிளக்கில் வாயால் கொளுவிய விஷேட தேவைக்கு உட்பட்ட ஆண் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் நாவாந்துறை மண்பிட்டியைச் சேர்ந்த புவனேந்திரன் ...

Read moreDetails

பிரான்சிலிருந்து துவிச்சக்கரவண்டியில் யாழ். வந்த சூரான்!

பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து, சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை துவிச்சக்கர வண்டியில் கடந்து நேற்று புதன்கிழமை சூரன் ...

Read moreDetails

யாழ். அரசடி அம்மனுக்கு இராஜகோபுரம்

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் ஆலய இராஜ கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ஆலயத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட ...

Read moreDetails

நினனவுப் பரிசாக கற்றல் உபகரணங்கள்!

-த.சுபேசன்- கடந்த செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி சாவகச்சேரியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த திலகீஸ்வரன் யதுஸ்சனின் 21 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது தொழில்துறை ...

Read moreDetails

நகரசபை எல்லைக்குள் இருந்த கிணறுகளின் எண்ணிக்கை குறைவடைவு : உறுப்பினர்கள் கேள்வி!

-த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் 37 ஆக காணப்பட்ட பொதுக் கிணறுகளின் எண்ணிக்கை தற்போது 21 ஆக குறைவடையக் காரணம் என்னவென நகரசபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ...

Read moreDetails
Page 66 of 85 1 65 66 67 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.