Tag: tamilnews

அரசியலமைப்பு நிறைவேற்றத்தைத் தடுக்க அனைவரும் செயற்பாட்டாளர்களாக மாறவேண்டும் : கஜேந்திரகுமார்!

-செ.ரவிசாந்- தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய ஏக்கிய ராஜ்ஜிய ஒற்றையாட்சி அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இந்த அரசியலமைப்பு தமிழ்மக்களின் ...

Read moreDetails

வீரர்களின் அணித்தேர்வு நாளை ஆரம்பம்!

-ஞா.தமிழ்ச்செல்வன்- வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் 23 வயதுக்கு உட்பட்ட வீர, வீராங்கனைகளுக்கான போட்டிகளுக்கு யாழ். மாவட்ட அணி தெரிவுகள் இடம்பெறவுள்ளது. நாளை சனிக்கிழமை காலை 8.30 ...

Read moreDetails

முல்லைத்தீவு கடற்கரையில் சுற்றுலாத் தின நிகழ்வு

உலக சுற்றுலாத் தின நிகழ்வு முல்லைத்தீவு கடற்கரையில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம், மாவட்ட ...

Read moreDetails

உலகத் தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 98 ஆவது இடம்!

ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் சமீபத்திய தரவரிசையில், இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம் சரிந்து உலக அளவில் 98 ஆவது இடத்தைப் பிடித்துள்ளன. தற்போதைய இலங்கை கடவுச்சீட்டை கொண்டு ...

Read moreDetails

சாரதி அனுமதிப்பத்திரங்கள் 3 மாதத்துக்குள் வழங்கப்படும்!

நிலுவையிலுள்ள 3 இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் அச்சிட்டு வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக போக்குவரத்து, அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் ...

Read moreDetails

வடக்கில் உளநல ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை!

-த.சுபேசன்- வடக்கு மாகாண பாடசாலைகளில் உளநல மேம்பாட்டு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக காணப்படுவதாக கடந்த புதன்கிழமை கிறிசலிஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பிரதம செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊராட்சி முற்றக் ...

Read moreDetails

தொலைபேசி ஊடான கடன்களால் ஆபத்து!

தொலைபேசிகள் ஊடாக வரும் கடன் தொடர்பிலான விளம்பரங்களை நம்பி கடன் பெறுபவர்கள் பல பிரச்சினைகளில் சிக்கும் ஆபத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக நாட்டில் நாளாந்தம் ...

Read moreDetails

வடக்கில் மின்வெட்டு!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் எதிர்வரும் 26ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் மாலை 7 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என மின்சாரசபையின் வடமாகாண ...

Read moreDetails

குற்றவாளிகள் கொண்டாடப்படும் கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் : மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டு!

இலங்கையில் குற்றவாளிகள் கொண்டாடப்படும் கலாச்சாரம் மற்றும் தண்டணைகளிலிருந்து விடுபடும் கலாச்சாரம் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இடைக்கால நிறைவேற்றுப் பணிப்பாளர் ஃபெடெரிக்கோ பொரெல்லோ கூறியுள்ளார். ...

Read moreDetails

கடற்படைக்கு காணி வழங்க மாட்டோம் : வலி,வடக்கு பிரதேசசபை தீர்மானம்!

-இ.கலைஅமுதன்- யாழ். கீரிமலையில் கடற்படையினரின் ரேடார் தளம் அமைப்பதற்கு காணி வழங்குவதில்லை என வலி,வடக்கு பிரதேசசபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலி,வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு ...

Read moreDetails
Page 228 of 287 1 227 228 229 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.