Tag: tamilnews

விந்தணு வங்கி : பத்து பெண்கள் கருத்தரிப்பு

கொழும்பில் உள்ள காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்ட விந்தணு வங்கி ஊக்கமளிக்கும் பலன்களை அளித்துள்ளது. இந்த விந்தணு வங்கிச் சேவை மூலம் பத்து பெண்கள் வெற்றிகரமாக ...

Read moreDetails

கல்வியியற் கல்லூரிகளில் பட்டங்களை வழங்க நடவடிக்கை

நாட்டிலுள்ள கல்வியியற் கல்லூரிகளிலும் ஆசிரியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என்று பிரதமரும் உயர்கல்வி அமைச்சருமான பிரதமர் ஹரிணி அமரசூரிய ...

Read moreDetails

மக்களை விற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் : அர்ச்சுனா எம்.பி

தனது தந்தை கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் ஐ.நாவில் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,எனது தந்தை கடத்தப்பட்ட ...

Read moreDetails

இலங்கையின் வறுமை விகிதம் அதிகரிப்பு!

இலங்கையில் வறுமை விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டில் வறுமை விகிதம் 24.9 சதவீதமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி ...

Read moreDetails

நல்லூர் பிரதேச சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்!

அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, அரியாலை கிழக்குப் பகுதியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ...

Read moreDetails

லஞ்சீட் பாவனைக்குத் தடை!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்குத் தடை விதிக்கவும், மாற்றீடாக வாழை இலையை பயன்படுத்தவும் தீர்மானம் ...

Read moreDetails

மின் கட்டணம் மீண்டும் அதிகரிப்பு!

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 2025 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட மின் கட்டணத் திருத்தம் குறித்து பொது கூட்டத்தை நடத்தவுள்ளது. இந்தக் கூட்டம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த ...

Read moreDetails

இராணுவத்தினருக்கு பிரதேச சபை விடுத்த முக்கிய அறிவிப்பு!

போரினால் பாதிக்கப்பட்ட பலரின் வாழ்வாதாரத்திற்கு பெரும் அடியாக, முல்லைத்தீவில் இராணுவத்தால் நடத்தப்பட்டு வரும் சிகையலங்கார நிலையத்தை மூடுமாறு பிரதேச சபையால் இராணுவத்திற்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர்வாசிகளின் முறைப்பாட்டைத் ...

Read moreDetails

பொதுமக்களுக்கு எச்சரிக்கை : பொலிஸார் வலியுறுத்து!

இணையவழி நிதி மோசடிகளுக்கு எதிராக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். டெலிகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகக் குழுக்கள் மூலம் இம்மோசடிகள் நடைபெறுவதாகவும், தினமும் முறைப்பாடுகள் ...

Read moreDetails

பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் விசேட வர்த்தமானி

கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் கண்டறியப்பட்ட ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கால்நடை உற்பத்தி ...

Read moreDetails
Page 249 of 287 1 248 249 250 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.