Tag: tamilnews

முட்டை விலை சரிவு!

கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் உள்ளூர் சந்தையில் முட்டை விலையில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி பதிவாகியுள்ளது. குறித்த விடயத்தை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் ...

Read moreDetails

யாழில் கைதான பெண் சட்டத்தரணி

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.குறித்த விடயத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யாழ்ப்பாண வலயத்திற்கான உப தலைவர் குமாரவடிவேல் குருபரன் அறிவித்துள்ளார். ...

Read moreDetails

மூடப்படப்போகும் பாடசாலைகள்

குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதைக் கருத்தில் கொள்ளத் தேவையான அளவுகோல்களின் தொகுப்பை கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி ஏற்கனவே உள்ள ...

Read moreDetails

15 மனைவிகள், 30 குழந்தைகளுடன் வெளிநாடு சென்ற மன்னர்

ஆபிரிக்க மன்னர் ஒருவர் 15 மனைவிகள், 30 குழந்தைகள் 100 வேலையாட்கள் என 150 பேர் அடங்கிய பரிவாரங்களுடன் வந்திறங்கியதால் அபுதாபி விமான நிலையம் ஸ்தம்பித்ததாக வெளிநாட்டு ...

Read moreDetails

வங்கக் கடலில் வல்லிபுர மாயவன் தீர்த்தமாடினான்!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயப் பெருந்திருவிழாவின் தீர்த்தோற்சவம் நேற்று வெகு சிறப்பாக இடம்பெற்றது. வல்லிபுர ஆழ்வாருக்கு பிற்பகல் 3 மணியிலிருந்து விசேட பூசைகள் இடம்பெற்று, அதனைத் ...

Read moreDetails

விளம்பரத்தால் பணமோசடி

விலையுயர்ந்த கைபேசி விசேட விலைக்கழில் விற்பனை என்ற போலியான விளம்பரத்தை பார்த்து இலங்கை மக்கள் பலர் பல இலட்சம் ரூபா பணத்தினை இழந்துள்ளனர். இச் சம்பவம் குறித்து ...

Read moreDetails

இளைஞர்களிடையே தீவிரமடையும் எச்.ஐ.வி

நாட்டில் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் இடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி 2025 ஆம் ஆண்டின் ஜனவரி ...

Read moreDetails

சர்ச்சைக்குரிய மையமாக உருவெடுக்கும் : காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம்

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித்திட்டம் இலங்கையின் வலுசக்தித் தேவையை நோக்கிய முக்கியமான படியாகக் கருதப்பட்டாலும், அது மன்னார் தீவுப் பகுதியின் பூகோள முக்கியத்துவம் அதியுயர் உணர்திறன்கொண்ட உயிர்ப்பல்வகைமைச் சுற்றுச்சூழல், ...

Read moreDetails

வைத்தியர் மனோகரனின் நினைவுகூரல்!

திருகோணமலையில் 2009 ஆம் ஆண்டு இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கான நீதி கோரிப் போராடிய வைத்தியர் மனோகரனையும், படுகொலை செய்யப்பட்ட மாணவர்களையும் நினைவு கூரும் 'கானல் நீதி' ...

Read moreDetails

அடுத்த தேர்தலுக்கு தயாராகும் இலங்கை

மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடத்த அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்தத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல ...

Read moreDetails
Page 253 of 287 1 252 253 254 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.