Tag: tamilnews

12 வருடத்துக்கு ஒருமுறை பூத்துக்குலுங்கும் குறிஞ்சி!

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூவான நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது இலங்கையின் மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் 2,100 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் ஒளிந்திருக்கும் தேசிய ...

Read moreDetails

வடக்கில் போராட்டத்தில் குதித்த சட்டத்தரணிகள்!

முறைப்படியான தேடுதல் ஆணை இல்லாது பொலிஸார் முன்னெடுத்துவரும் சட்ட முரணான செயற்பாடுகளை கண்டித்து வடக்கின் சட்டத்தரணிகள் ஒரு நாள் பணிப் புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். யாழ். மாவட்டத்தின் அனைத்து ...

Read moreDetails

மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

களுத்துறை, பேருவளை, மக்கொன, தியலகொட பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த அனர்த்தம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக ...

Read moreDetails

இணையத்தளம் மூலம் உல்லாசம் : மறைக்கப்பட்ட புகைப்படங்கள்

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களை பாவித்து கும்பல் ஒன்று பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. சமூக வலைத்தளங்களான வட்ஸ் அப், ...

Read moreDetails

போதைப்பொருள் ஆசையால் உயிரை மாய்த்த இளைஞன்!

யாழில் போதைக்கு அடிமையான ஆணொருவர் நேற்று தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். சுழிபுரம் - மூளாய் பகுதியைச் சேர்ந்த தயாபரன் முரளிவாசன் (வயது 34) என்பவரே இவ்வாறு ...

Read moreDetails

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தினருக்கு ரி.ஐ.டி அழைப்பு!

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிஸார் (ரி.ஐ.டி) அழைத்துள்ளார்கள். வவுனியா, ...

Read moreDetails

50 வருடங்கள் கடந்தும் வெற்றிநடைபோடும் யாழ். பல்கலை!

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில் பொன் விழா நிகழ்வு நேற்று முன்னெடுக்கப்பட்டது.ஈழத் தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு ...

Read moreDetails

மருத்துவத்துக்கான நோபல் பரிசு!

2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவோர் விவரங்கள் திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்படுகின்றன. உலக அளவில் மருத்துவம், பௌதிகவியல், இரசாயனவியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் ...

Read moreDetails

பேனா வடிவிலான துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான துப்பாக்கி 2 தோட்டாக்கள் மற்றும் 5 பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து குண்டுகளுடன் காலி, நாகொடை பகுதியில் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். நாகொடை ...

Read moreDetails
Page 252 of 287 1 251 252 253 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.