Tag: tamilnews

மன்னார் காற்றாலையைத் தடையின்றி தொடர ஜனாதிபதி உத்தரவு!

மன்னார் நகரப் பகுதியில் நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்ட மின் உற்பத்திக்கான 14 காற்றாலைகளையும் திட்டமிட்டபடி அமைக்கும் பணிகளைத் தடையின்றி தொடரும்படி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டிருக்கின்றார் எனத் தெரியவருகின்றது. ...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

அரச சேவையில் சுமார் 70,000 ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில் சுகாதார சேவைக்கு 1900 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளதாக சுகாதார மற்றும் ...

Read moreDetails

சிறுவனின் வினோதச் செயல் : ஆச்சரியத்தில் உலகம்!

சிறுவன் ஒருவன் ஆப்கானிஸ்தானில் இருந்து பயணிகள் விமானத்தின் சக்கரப் பகுதியில் யாருக்கும் தெரியாமல் அமர்ந்து டெல்லிக்கு வந்த விடயம் சர்வதேச ரீதியில் பேசு பொருளாக மாறியுள்ளது. ஆப்கானிஸ்தானைச் ...

Read moreDetails

இரத்து செய்யப்பட்ட மின்சாரசபை ஊழியர்களின் விடுமுறை

மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் உடன் அமுலாகும் வகையில் மறு அறிவிப்பு வரை உடனடியாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொது முகாமையாளர் எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளார். மின்சார விநியோகம் ...

Read moreDetails

கொழும்பில் உலகத் தமிழ், சிங்களப் கலைப் பண்பாட்டு விழா

உலகத்தமிழ் கலை பண்பாட்டுக் கலைக்கூடம் சர்வதேச அமைப்பின் ஏற்பாட்டில் இந்தியா மற்றும் இலங்கையின் பாரம்பரியக் கலைகளைப் போற்றும் மாபெரும் கலாச்சார விழா எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ம் ...

Read moreDetails

பஸ் மீது காட்டு யானை தாக்குதல்!

அம்பாந்தோட்டையில் சிதுல்பவ்வ - கிரிந்த வீதியில் யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றின் மீது காட்டு யானை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails

சைபர் குற்றங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் பதிவு

இந்த ஆண்டின் முதல் ஏழு மாத காலப்பகுதியில் சமூக ஊடகங்களில் சைபர் குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 6,512 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கைக் கணினி அவசர தயார்நிலை குழு ...

Read moreDetails

இன்றைய நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.1729 ரூபாவாகவும் கொள்வனவு விலை 298.6580 ...

Read moreDetails

நிர்வாண நிலையில் கரையொதுங்கிய சடலம்

மொரட்டுவை - எகொடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோதர, ஜயகத்புர கடற்கரையில் இன்று காலை நிர்வாண நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. எகொட உயன பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த ...

Read moreDetails

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய பெண் சிறையில்!

தற்போது சிறையில் உள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணொருவரை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதென கூறப்படும் பணமோசடி குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சென்னையில் உள்ள விசேட தேசிய ...

Read moreDetails
Page 266 of 287 1 265 266 267 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.