Tag: tamilnews

தங்கம் கடத்திய பெண்

யாழ். பலாலி விமான நிலையம் ஊடாக பெண்ணொருவர் உடலில் மறைத்து தங்கம் கடத்தியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கொழும்பைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு தங்கம் கடத்தியுள்ளார். ...

Read moreDetails

பாலர் பாடசாலைக்கு தீ வைத்த காடையர்கள்

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராற்று வெளி ஷாஹிரா பாலர் பாடசாலைக்கு நேற்று இரவு 10 மணியளவில் சில காடையர்கள் தீ வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

பிறந்த தினத்தில் உயிரிழந்த இளைஞன்

இராகலை - நுவரெலியா பிரதான வீதியில் ஹாவாஎலியா சந்தியில் நேற்று இரவு வேகமாக சென்ற லொறி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இளைஞர் ஒருவர் இன்று ...

Read moreDetails

பழைய வீடொன்றில் சடலங்கள் மீட்பு!

அம்பாந்தோட்டையில் தங்காலை - சீனிமோதர பகுதியில் புனரமைக்கப்பட்டு வரும் பழைய வீடொன்றில் இருந்து இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர். வீட்டிற்கு அருகில் பொலிஸாரால் ...

Read moreDetails

நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு!

கட்டான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தவல பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மஸ்கெலியா மவுஸ்ஸாகலை பகுதியைச் ...

Read moreDetails

திலீபனின் 8 ஆம் நாள் நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 8 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் சுடரேற்றி, ...

Read moreDetails

மன்னாரில் தீப்பந்தப் போராட்டம்!

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை 50 ஆவது நாளை எட்டிய நிலையில் தீப்பந்தப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். ...

Read moreDetails

மந்திரி மனையைப் பாதுகாக்க கவனயீர்ப்புப் போராட்டம்!

தமிழர்களின் தொன்மையினை எடுத்தியம்பும் நல்லூர் இராசதானியின் மந்திரிமனையினைப் பாதுகாத்து மீளுருவாக்கம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி இன்று திங்கட்கிழமை குறித்த மந்திரி மனைக்கு முன்பாக கவனயீர்ப்புப் ...

Read moreDetails

பிரதேச சபையில் திலீபனுக்கு அஞ்சலி!

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றையதினம் நடைபெற்ற போது தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அமர்வுதவிசாளர் ச.ஜயந்தன் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது. இதன்போது ...

Read moreDetails

மன்னாரை வந்தடைந்த திலீபனின் ஊர்திப் பவனி!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 'திலீபன் வழியில் வருகிறோம்' எனும் தொனிப்பொருளில் ...

Read moreDetails
Page 267 of 287 1 266 267 268 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.