Tag: tamilnews

கிவுல் ஓயா நீர்ப்பாசன திட்டமே : சிங்கள குடியேற்றம் நடக்காது – மீண்டும் வாய்மொழி உத்தரவாதம் தந்த அமைச்சர்

-சு.பாஸ்கரன்- கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக அங்கு சிங்கள மக்களை குடியேற்றும் செய்யும் நடவடிக்கைகள் ஒருபோதும் மேற்கொள்ளப்படாது என்று கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மீண்டும் உறுதியளித்துள்ளார். ...

Read moreDetails

எல்லைக் கிராமங்களில் இருந்து – தமிழ் மக்களை அகற்ற திட்டம்

-கிவுல் ஓயா திட்டம் அதற்கானதே--அபாயத்தை தவிர்க்க ஒன்றிணைய மக்கள் அழைப்பு- கிவுல் ஓயா திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால், எல்லைக் கிராமங்களில் நாங்கள் வாழ்வதில் பயனில்லை. நாங்கள் ஒட்டுமொத்தமாக ...

Read moreDetails

பத்தாவது வருடத்தை முன்னிட்டு – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டமானது பத்தாவது வருடத்தை எட்டியதை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ...

Read moreDetails

கமக்கார அமைப்புகளின் ஆயுட்காலம் நிறைவடைந்தும், புதிய நிர்வாகத் தெரிவுகள் இடம்பெறவில்லை

-விவசாயிகள் சுட்டிக்காட்டு- -சு.பாஸ்கரன்- கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள பன்னங்கண்டி மற்றும் சின்னக்காடு கமக்கார அமைப்புகளின் ஆயுட்காலம் நிறைவடைந்தும் இதுவரை குறித்த அமைப்புக்களுக்கான புதிய ...

Read moreDetails

தமிழ் மக்களின் காணிகளை ஊடறுத்து யானைவேலி அமைக்கும் செயற்பாடு!

-கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பினரின் முறையீடு தொடர்பில் அரச அதிபருக்கு தெரிவித்த ரவிகரன் எம்.பி- -வி.சரவணன்- முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலையப் பிரிவில் தமிழ் மக்களின் நெற்செய்கைக் ...

Read moreDetails

கல்லுண்டாய் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

-த.அம்பிகாவதி- கல்லுண்டாய் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கிலான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை ...

Read moreDetails

இளவாலையில் மோட்டார் குண்டு

-கஜிந்தன்- யாழ்ப்பாணம் - இளவாலை, முள்ளானை பகுதியில் நேற்று திங்கட்கிழமை மோட்டார் குண்டு ஒன்று இனங்காணப்பட்டது. உரப்பையில் போட்டு, காட்டு பகுதியில் குறித்த மோட்டார் குண்டு வைக்கப்பட்ட ...

Read moreDetails

இரணைதீவில் சட்டவிரோதமாக – கடலட்டைகள் பிடித்த 10 பேர் அதிரடிக் கைது!

கிளிநொச்சி, இரணைதீவு கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு கடலட்டைகளை பிடித்த 10 பேரை கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை கைது செய்தனர். இரணைதீவு ...

Read moreDetails

நாகர்கோவில் பகுதியில் – கேரள கஞ்சாவுடன் இளைஞர் கைது!

-சி.ஜெகதீஸ்வரன், அன்ரனிதிலக்- வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் வடக்கு பகுதியில் நேற்று திங்கட்கிழமை கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்:- ...

Read moreDetails

நெடுந்தாரகையில் ‘பியர்’ ரின்கள் – கடற்படை செய்த அநாகரிகம்

-க.சபேஷன், பா.பிரதீபன்- நெடுந்தீவுக்கு பயணிகளை ஏற்றி சென்ற 'நெடுந்தாரகை' படகில் கடற்படையினர் பியர் ரின்களையும் ஏற்றி சென்றமை தொடர்பில் பயணிகள் விசனம் தெரிவித்தனர். குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு ...

Read moreDetails
Page 38 of 287 1 37 38 39 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.