Tag: tamilnews

சாவகச்சேரி கால்நடை வை.அ. பணிமனையின் சேவைகள் கொடிகாமத்துக்கு விஸ்தரிப்பு

-த.சுபேசன்- சாவகச்சேரி கால்நடை வைத்திய அதிகாரி பணிமனையின் சேவைகள் கொடிகாமம் பிரதேசம் வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் ...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 34 பேருக்கு சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் நியமனம் வழங்கல்

மன்னார் பிரதேச செயலகத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றிய 34 பேருக்கு சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக ...

Read moreDetails

வவுனியா விவசாய பயிற்சி நிலையத்தில் வயல் விழா

வவுனியா மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் வயல் விழா நேற்று இடம்பெற்றது.படுகையில் இருந்து அறுவடை வரை எனும் தொனிப்பொருளில் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தினால் குறித்த நிகழ்வானது ...

Read moreDetails

இந்திய மீனவர்கள் அத்துமீறல் விடயத்தில் அரசு அசமந்தம்!

-வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் சாடல்- இந்திய மீனவர் அத்துமீறல் விடயத்தில் பாதிக்கப்பட்ட எங்களுடைய கோரிக்கைகளை அரசாங்கம் கண்டுகொள்வதாக இல்லை என கூறியுள்ள வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் ...

Read moreDetails

யாழில் தேவைக்கு மேலதிகமாகவுள்ள படையினரை விலக்க பேச்சுக்கள் ஆரம்பம்

-இ.கலைஅமுதன்- யாழ்.மாவட்டத்தின் பாதுகாப்பு தேவைக்கு மேலதிகமாக உள்ள படையினரை விலக்கி, மக்களின் நிலங்களை மக்களிடம் வழங்க நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார். ஆவரங்கால் ...

Read moreDetails

அதிகரித்த கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

-ரவிகரனின் கோரிக்கைக்கு பொலிஸார் பதில்- -வி.சரவணன்- முல்லைத்தீவில் சில பகுதிகளில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு நடாளுமன்ற ...

Read moreDetails

கால்நடை திருட்டை ஒடுக்குங்கள் – வேலணையில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

-க.சபேஷன்- யாழ்.தீவகத்திலிருந்து கால்நடைகள் இறைச்சிக்காக களவாடப்படும் சம்பவங்களை தடுத்து நிறுத்தக்கோரி வேலணையில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தீவகம் தெற்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தின் ஒழுங்கமைப்பில் ...

Read moreDetails

பொலிஸாரை கைது செய் : சிறுவனின் சடலத்துடன் உறவுகள் போராட்டம்!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. ...

Read moreDetails

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : சட்டரீதியாக ‘சிறுவன்’ என்பது உறுதி

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு 17 வயது என்பது உறுதியாகியுள்ளது பொலிசாரின் கட்டளையை மீறி வாகனத்தை செலுத்தி சென்றார்கள் என ...

Read moreDetails

தேசிய மட்ட கால்பந்து – யூனியன் கல்லூரி மகளிர் சம்பியனாகி வரலாறு வெற்றி!

பாடசாலைகளுக்கிடையிலான 14 வயதுப் பெண்களுக்கான தேசியமட்ட சமபோஷாக் கிண்ண உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மகளிர் அணியை வெற்றிகொண்டு தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மகளிர் ...

Read moreDetails
Page 47 of 287 1 46 47 48 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.