Tag: tamilnews

இலங்கையில் கைதான மீனவர்களை விடுவிக்கக் கோரி – பாம்பனில் போராட்டம்

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகி இலங்கை சிறைகளில் உள்ள இந்திய - பாம்பன் பகுதி மீனவர்களை விடுவிக்கக் கோரி, அவர்களது உறவினர்கள் நேற்ற காலை ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் – தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன

-சொ.வர்ணன்- கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மறுத்துள்ளார். குறித்த திட்டம் இன அல்லது மத ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக –தமிழ்க் கட்சிகள் இணைந்து மாபெரும் போராட்டம்!

அரசாங்கத்தினால் வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்க் கட்சிகளினால் எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட உள்ளது. ...

Read moreDetails

காணாமல்போனோர் விவகாரம், மனித புதைகுழி அகழ்வு – வெளிப்படையோடு அரசு செயலாற்றும்

-நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி--சர்வதேச ஒத்துழைப்புக்கள் கிடைத்துள்ளது--தமிழ் அரசியல் தலைமைகளின் முழுமையான ஒத்துழைப்பு வேண்டும்- காணாமல்போனோர் விவகாரம், மனித புதைகுழி விவகாரத்தில் வெளிப்படையாகவே செயற்படுகிறோம். இவ்விடயத்தில் ...

Read moreDetails

கட்சியின் ஆலோசனையை ஏற்க மறுப்பதால் – சிறீதரனை பதவி நீக்குவதற்கு தீர்மானம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் ஆலோசனையை பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் ஏற்க மறுத்தமையால், அவரை பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கக் கட்சி தீர்மானித்துள்ளதாகக் ...

Read moreDetails

வடக்கு உள்ளிட்ட இடங்களில் – திங்கள் முதல் நெல் கொள்வனவு

-கமத்தொழில் அமைச்சர் அறிவிப்பு- வடமாகாணம் உள்ளிட்ட இடங்களில் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் கே.டீ.லால்காந்த ...

Read moreDetails

சில முதலாளிகள் இலாபமீட்டவே – அரிசி இறக்குமதியினை தனியார் மேற்கொள்ள அனுமதியளிக்கின்றது

ஒரு சில முதலாளிகள் இலாபம் ஈட்டுமுகமாகவே அரசாங்கம் அரிசியை தனியார் இறக்குமதி செய்ய அனுமதிப்பதாக வவுனியா மாவட்ட ஆலை உரிமையாளர் சங்கத்தலைவர் சி.விவேகானந்தன் குற்றம்சாட்டியுள்ளார். மேற்படி விடயம் ...

Read moreDetails

சுகாதார நடைமுறைகளினை மீறிய – 19 பேருக்கு 440,000 ரூபா தண்டம்!

-க.கனகராசா- பட்டத் திருவிழாவின் போது சுகாதார நடைமுறைகளினை மீறிய 19 உணவு கையாளும் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களுக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று எச்சரிக்கையுடன் 440,000 ரூபா தண்டம் ...

Read moreDetails

மன்னாரில் சேதமடைந்த 65 வழிபாட்டுத் தளங்களுக்கு நிதி

மன்னாரில் டித்வா புயல் தாக்கத்தால் சேதமடைந்த 65 வழிபாட்டு தளங்களுக்கு முதல் கட்டமாக மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நிதி உதவிகள் ...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தல் மிக விரைவில் நடாத்தப்படும்

-இளங்குமரன் எம்.பி- -க.சபேஷன்- மாகாண சபைத் தேர்தலை மிக விரைவில் நடாத்தியே தீருவோம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ...

Read moreDetails
Page 68 of 287 1 67 68 69 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.