Tag: Yarlthinakkural

காசா போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்து!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல் - ஷேக் நகரில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ...

Read moreDetails

முச்சக்கரவண்டி ஓட்டப் பந்தயம் : 11 பேர் கைது!

கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் பணத்துக்காக முச்சக்கரவண்டி ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டதாக ஜா - எல பொலிஸார் தெரிவித்தனர். ஜா - ...

Read moreDetails

கதிர்காமக் கட்டிடம் எனக்கானது அல்ல : கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ ...

Read moreDetails

கடும் நெருக்கடிக்கு மத்தியில் நியூசிலாந்துடன் மோதும் இலங்கை!

இந்தியாவிலும், இலங்கையிலும் நடைபெற்றுவரும் 13 ஆவது ஐ.சி.சி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை, கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் ...

Read moreDetails

விசேட தேவையுடையோருக்கான தேசிய விழா யாழில்!

விசேட தேவையுடையோருக்கான தேசிய விழாவானது இம் முறை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ...

Read moreDetails

குளவிக் கொட்டு : 25 பேர் வைத்தியசாலையில்!

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, மொரகெட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் குளவி கொட்டுக்கு இலக்காகி 20 பாடசாலை மாணவர்களும், 56 பெற்றோரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். ...

Read moreDetails

வீரமணி ஐயர் நினைவரங்கம்!

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 33 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றிய மகாவித்துவான் ம.த.ந. வீரமணி ஐயர் நினைவரங்கம் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலட்சுமி ...

Read moreDetails

மின்சார சபையின் அதிரடி முடிவு!

மின்சாரக் கட்டணத்தில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெறும் விசேட செய்தியாளர் சந்திப்பில் அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.எல்.சந்திரலால் ...

Read moreDetails

கடலில் மிதந்த போதைப்பொருள்!

தெற்கு கடற்கரையில் போதைப்பொருள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பல மிதக்கும் பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பொதிகள் நீரில் மிதந்து வந்துள்ளன. மீட்கப்பட்ட பொதிகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

இறைச்சியில் புழு!

வவுனியா குருமன்காட்டு சந்தியில் உள்ள உணவகங்களில் சுகாதார பரிசோதகர்கள் இன்று திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். குறித்த பகுதியில் இயங்கிவரும் உணவகம் ஒன்றில் நேற்றையதினம் கொள்வனவு செய்யப்பட்ட ...

Read moreDetails
Page 541 of 644 1 540 541 542 644
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.