Tag: Yarlthinakkural

இன்றைய ராசி பலன் – 14.10.2025

இன்றைய நாள் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். திறம்பட அறிந்து உங்கள் செயல்களை ஆற்ற வேண்டும். தியானம் மேற்கொள்வது பயனுள்ளதாக இருக்கும். முன்னுரிமைப்படி செயல்களை செய்வதற்கு மனதில் தெளிவு ...

Read moreDetails

மனைவியைக் காணவில்லை : கணவன் முறைப்பாடு

வெளிநாட்டில் பணிபுரிந்து நாட்டுக்குத் திரும்பிய நிலையில் இதுவரையில் தனது மனைவி வீட்டிற்கு வரவில்லை என்று கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மஸ்கெலியா - சாமிமலை ஓல்ட்டன் ...

Read moreDetails

The Crow and the Farmer’s Field – வயலில் காகம்

ஒரு கிராமத்துல ஒரு விவசாயி இருந்தாரு. அவருக்கு ஒரு பெரிய விவசாய நிலம் இருந்துச்சு. அதுல நிறய பயிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாரா இருந்துச்சு. அந்தக் கிராமத்துல ...

Read moreDetails

வாகன வரியைக் குறைக்க அரசாங்கத்திடம் கோரிக்கை!

வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரியைக் குறைக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் முன்மொழிவாக வாகன இறக்குமதியாளர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இந்தக் ...

Read moreDetails

3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு!

2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், ...

Read moreDetails

கொழும்பில் தீ விபத்து!

கொழும்பு - பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்ட நிலையில், தீ தற்போது முழுமையாக ...

Read moreDetails

மருந்துத் தட்டுப்பாடு : சுகாதாரத் துறையின் அரசியல் தோல்வி!

2026 இற்குள் மருந்துப் பற்றாக்குறை தீரும் என்று சுகாதார அமைச்சு உறுதியளித்த போதும், நிலைமை மோசமாக உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்கள் வர்த்தக சங்கக் ...

Read moreDetails

அரச இணையத்தளங்கள் செயலிழப்பு!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பல அரசு இணையதளங்கள் செயலிழந்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அமைச்சின் தகவல்படி அரச கிளவுட் அமைப்பு அதன் திறனை மீறியதால் இந்தக் ...

Read moreDetails

பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

இலங்கையில் தினமும் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் எனவும், 3 பேர் உயிரிழக்கின்றனர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பெண்கள் வைத்திய பரிசோதனை மூலம் மார்பகப் ...

Read moreDetails

அரியாலை கழிவு முகாமைத்துவ விவகாரம் குறித்த அறிக்கை!

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பல உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவிப்பதோடு, அரியாலை மக்களின் போராட்ட வடிவத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி எனும் கோணத்தில் சிறுமைப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து ...

Read moreDetails
Page 542 of 642 1 541 542 543 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.