Tag: Yarlthinakkural

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிக்கல்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள மூன்று எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள் தற்போது செயலிழந்துள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தேசிய வைத்தியசாலையில் ஒரே ஒரு எம்.ஆர்.ஐ. ...

Read moreDetails

சட்டத்தரணியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் இடமாற்றம்!

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணி ஒருவரைத் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள், கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்திலிருந்து பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். இன்றிலிருந்து இந்த இடமாற்றம் ...

Read moreDetails

8 கோடி செலவில் பாடசாலைக் கட்டடம்!

புத்தளம் - எருக்கலம்பிட்டி (நாகவில்லு) முஸ்லிம் மகா வித்தியாலத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி பாடசாலைக்கட்டிடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் எஸ்.எம்.ஹுசைமத் தலைமையில் நடைபெற்ற ...

Read moreDetails

மோட்டார் வாகன வரி குறைப்பு : விடுக்கப்பட்ட கோரிக்கை

மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரியைக் குறைக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் குழுவொன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுக்கான முன்மொழிவாக வாகன இறக்குமதியாளர்கள் இந்தக் ...

Read moreDetails

இலங்கைக்கு ஆதரவளிப்போம் : சீனப் பிரதமர் உறுதி

இலங்கைக்குத் தொடர்ந்து சீனா ஆதரவளிக்கும் என்று சீனப் பிரதமர் லீ கியாங் உறுதியளித்துள்ளார். சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பீஜிங்கில் மக்கள் ...

Read moreDetails

விவசாயிகளுக்கு பேரிடி!

கந்தளாய் சீனிபுரப் பகுதியில், பல ஏக்கர் கணக்கிலான சோளப் பயிர்ச்செய்கையில் படைப்புழுவின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளதால், விவசாயிகள் பெரும் கவலை தெரிவித்துள்ளனர். கந்தளாய் பிரதேசத்தின் அக்போபுர, ஜெயந்திபுர, ...

Read moreDetails

மோட்டார் சைக்கிள் விபத்து : மூவர் காயம்

கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆசிரியர் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து இன்று காலை ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், கொட்டகலை ...

Read moreDetails

வெடிக்காத நிலையில் கைக்குண்டு!

தர்மபுரம் பகுதியில் தனியார் காணி ஒன்றில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த காணியில் நேற்று துப்புரவுப் பணிகளை மேற்கொண்டபோது வெடிக்காத நிலையில் கைக்குண்டு ...

Read moreDetails

ஆளுநர்கள் எந்நேரமும் மாற்றப்படலாம்!

அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அடுத்து எந்நேரமும் தமது மாகாண ஆளுநர்களிள் மாற்றங்களைச் செய்யலாம் எனக் கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு மாகாணத்தினதும் ஆளுநர்களின் ...

Read moreDetails

தமிழகத்தில் கைதான இலங்கையர்!

இந்தியாவில் இலங்கையர்களால் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் கண்டுபிடித்துள்ளது. 500 மில்லியன் இந்திய ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள போதைப்பொருள் உட்பட அதிக ...

Read moreDetails
Page 542 of 644 1 541 542 543 644
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.