Tag: Yarlthinakkural

இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு கட்டாயமாக்கப்பட்ட அங்கீகாரம்!

இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும் இலங்கைக்கு வருவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியைப் பெறுவது நாளை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகத் ...

Read moreDetails

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா மற்றும் செவ்வந்தி!

'கணேமுல்ல சஞ்சீவ' என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, புதுக்கடை ...

Read moreDetails

கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!

புத்தளம், வென்னப்புவை - உல்ஹிடியாவ பகுதியில் உள்ள கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

Read moreDetails

மண்மேடு சரிந்து ஒருவர் பலி!

மன்னார், முருங்கன் - இசமலாதவுல் பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மன்னார் - மடு பகுதியைச் சேர்ந்த 42 ...

Read moreDetails

கடந்தகாலத்தை சுமந்து வரும் புகைப்படக் கண்காட்சி!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வதேச விருதுபெற்ற ஆவணப்பட புகைப்படக் கலைஞர் தர்மபாலன் திலக்சனின் புதிய புகைப்படக் கண்காட்சி "Shadows of the Past”  கடந்த 8 ஆம் திகதி ...

Read moreDetails

ரயில் விபத்து : ஒருவர் பலி!

கிளிநொச்சி, பளை பகுதியில் ரயில் கடவையில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கிளாலி பகுதியைச் ...

Read moreDetails

அமெரிக்காவில் தீ விபத்து : 2 பேர் பலி!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், வீதியில் சென்ற லொறி மற்றும் கார்கள் மீது விமானம் விழுந்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், போர்ட் வொர்த் ...

Read moreDetails

மட்டக்களப்பில் கார் விபத்து

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் கார் ஒன்று வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி, பள்ளத்தில் விழுந்து இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கிப் பயணித்த ...

Read moreDetails

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

வலப்பனை - தெரிபஹ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தப்பரே பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் தப்பரே, ...

Read moreDetails

காலநிலையால் பிற்போடப்பட்ட செம்மணி அகழ்வு!

செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும், புதைகுழிக்குள் வெள்ள நீர் காணப்படுவதால் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுகிறது. செம்மணி ...

Read moreDetails
Page 543 of 644 1 542 543 544 644
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.